Category: உலகம்

புதிய பாதுகாப்பு வசதிகளுடன் “ஜீ மெயில்”

மவுண்ட் வியூ, கலிபோர்னியா கூகுளின் ஈ மெயிலான ஜி மெயிலில் பல புதிய பாதுகாப்பு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. சமீப காலமாக வாட்ஸ்அப் போன்ற செயலிகளின் அறிமுகத்துக்குப் பின்…

நைஜீரிய அதிபரின் பணத்தை அரசுக்கு திரும்ப அளித்த சுவிட்சர்லாந்து

அபுஜா மறைந்த நைஜீரிய அதிபர் சனி அபாசா சுவிட்சர்லாந்தில் வைத்திருந்த பணத்தை நைஜீரிய அரசுக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. நைஜீரிய நாட்டின் அதிபராக இருந்த சனி அபாசா அந்நாட்டில்…

9 ஆயிரம் நேபாளிகளை வெளியேற்ற அமெரிக்கா முடிவு…தற்காலிக குடியுரிமை ரத்து

வாஷிங்டன்: அமெரிக்காவில் தங்கியுள்ள 9 ஆயிரம் நேபாளிகளின் தற்காலி குடியுரிமையை ரத்து செய்ய உள்நாட்டு பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றது…

கொரிய நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கு சுவிஸ் விருந்து

சியோல்: கொரிய தீப கர்பத்தில் நிலவி வந்த பதற்றம் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. வடகொரியாவும், தென் கொரியாவும் இணைந்து சுமூக தீர்வை ஏற்படுத்த முயற்சி செய்து…

இந்தோனேஷியா: எண்ணெய் கிணறு தீப்பிடித்து  10 பேர் பலி

இந்தோனேஷியாவில் எண்ணெய் கிணறு தீப்பிடித்து எரிந்ததில் 10 பேர் பலியானார்கள். இந்தோனேஷியாவின் மேற்கு பகுதியில் அசே மாகாணம் அமைந்துள்ளது. இங்கு எண்ணெய் கிணறு ஒன்று உள்ளது. இதில்…

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண், கேபினட் அமைச்சர் ஆனார்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் இந்திராணி ராஜா கேபினட் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். சிங்கப்பூரில் பிரதமர் லீ சியன் லூங், தனது மந்திரிசபையை நேற்று மாற்றி அமைத்தார்.…

நைஜீரியா: தேவாலயம்  மீது துப்பாக்கி சூடு; 16 பேர் பலி

லாகோஸ்: நைஜீரியாவில் சர்ச் மீது நடந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 16 பேர் பலியாகி உள்ளனர். நைஜீரியாவில் முகமது புகாரி அதிபராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த…

பாகிஸ்தான்: பயங்கரவாதிகள் தாக்குதலில் 8 போலீசார் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில் போலீசாரை பணிக்கு ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் இன்று வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 8…

அமெரிக்காவின் ஹெச் 1பி விசாவுக்கு புதிய கெடுபிடி…..இந்தியர்கள் பாதிப்பு

வாஷிங்டன்: ஹெச் 1பி விசா வைத்திருப்பவர்களின் கணவர் அல்லது மனைவி வேலை செய்ய வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் இந்தியர்கள்…

பங்களாதேஷில் அப்துல் ஹமீத் 2வது முறையாக அதிபர் பதவிஏற்றார்

டாக்கா: பங்களாதேஷில் அப்துல் ஹமீத் அதிபராக இருந்து வருகிறார். நாடாளுமன்ற சபாநாயகரான அப்துல் ஹமீத் 2013 மார்ச்சில் அப்போதைய அதிபர் சிலுர் ரஹ்மான் உடல்நிலை பாதித்ததால் அதிபர்…