Category: உலகம்

தேனீ கடிபட்ட பியர் கிரில்ஸ் – கண் வீங்கியதால் மருத்துவ சிகிச்சை

ஹவாய்: தனது சமீபத்திய சாகச நிகழ்ச்சி படப்பிடிப்பின்போது தேனீ ஒன்றால் கொட்டப்பட்ட பியர் கிரில்ஸின் கண்கள் வீங்கிப்போய் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. பசிஃபிக் பெருங்கடலில்…

மும்முரமாய் மோதும் அமெரிக்கா & சீனா – இடையில் புகுந்த இந்தியா!

புதுடெல்லி: அமெரிக்கா – சீனா இடையே நிகழ்ந்துவரும் வர்த்தகப் போரை பயன்படுத்தி, சீனாவில் இயங்கிவரும் பல நிறுவனங்களை இந்தியாவிற்கு இடம்பெயரச் செய்யும் வகையிலான நகர்வுகள், மத்திய அரசின்…

கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு மணம் முடிக்கப்பட்ட சீக்கியப் பெண் : இம்ரான் உதவியை நாடும்  பெற்றோர்

லாகூர் பாகிஸ்தானிய சீக்கியரான ஒரு பெண் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு இஸ்லாமியரை மணம் முடித்த விவகாரத்தில் பெற்றோர் பாக் பிரதமர் இம்ரான் கான் உதவியை நாடி உள்ளனர்.…

ஹாங்காங் : முன்னனி ஜனநாயக ஆர்வலர்கள் மூவர் கைது

ஹாங்காக் நாளை ஜனநாயக உரிமை கோரி போராட்டம் நடத்த இருந்த ஆர்வலர்கள் ஜோஷுவா வாங், ஆண்டி சான், மற்றும் அக்னெஷ் சவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுக்கு…

தமிழகத்திற்குள் வரும் லண்டன் கிங்ஸ் மருத்துவமனை கிளைகள்: புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளைகளை தமிழகத்தில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தகள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு கையெழுத்தாகியுள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், தொழில்துறை மற்றும்…

மின் கட்டணம்  ரூ. 41 லட்சம் செலுத்தாத பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம்

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் ரூ.41 லட்சம் மின்சாரக் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட உள்ளதாக எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரபல…

சீன கோடீஸ்வரர் சொல்லும் புதிய யோசனை என்ன?

பெய்ஜிங்: சீனாவின் மாபெரும் கோடீஸ்வரரான ஜேக் மா, செயற்கை நுண்ணறிவின் உதவியுடன், மக்கள் ஒரு வாரத்திற்கு 12 மணிநேரங்கள் மட்டுமே பணி செய்யும் சூழல் உருவாக்கப்பட வேண்டுமென்ற…

சம்பந்தப்பட்ட நாடுகள் மட்டுமே எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும்: பிரேசில் அதிபர்

ரியோடிஜெனிரோ: தென் அமெரிக்க கண்டத்தில் இருக்கும் அமேசான் மழைக்காடுகள் சார்ந்த நாடுகள் மட்டுமே இப்பிராந்தியத்தின் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய வேண்டுமென கூறியுள்ளார் பிரேசில் நாட்டின் வலதுசாரி…

பாகிஸ்தான் வான் வழியை மூடினால் கராச்சிக்குச் செல்லும் கப்பலைத் தடுக்க வேண்டும் : சுப்ரமணியன் சாமி

டில்லி இந்திய விமானங்களுக்குப் பாகிஸ்தான் தனது வான்வழியை மூடினால் கராச்சி துறைமுகம் செல்லும் கப்பல்களை இந்தியா தடுக்கவேண்டும் என சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார். கடந்த ஐந்தாம் தேதி…

3வது விவாதத்தில் பங்கேற்கும் வாய்ப்பை இழக்கும் துளசி கபார்ட்: வெள்ளை மாளிகைக்கான போட்டியில் பின்னடைவு

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் பங்கேற்றுள்ள ஒரே இந்து பெண்ணான துளசி கபார்ட், இம்மாத இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள 3வது விவாதத்தில் பங்கேற்கும் வாய்ப்பு குறைவாக இருப்பது…