Category: உலகம்

கண்டனத் தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு தர அமெரிக்க அதிபர் மறுப்பு

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தன் மீதான கண்டனத் தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்துள்ளார். அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல், நடை பெற உள்ளது. இந்த…

துருக்கிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஈரான் – எதற்காக?

டெஹ்ரான்: சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் துருக்கிய துருப்புக்கள் ஊடுருவும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு ஈரான் அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, துருக்கி வெளியுறவு அமைச்சரைத் தொடர்புகொண்ட…

நிதிப்பற்றாக்குறையில் ஐ.நா. சபை – கவலையோடு பகிரும் பொதுச்செயலர்

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபை கடும் நிதிப் பற்றாக்குறையுடன் இயங்கி வருவதாக அதன் பொதுச் செயலாளர் ஆன்டானியோ கட்டர்ஸ் கவலை தெரிவித்துள்ளார். அதாவது, 230 மில்லியன் டாலர்…

இயற்பியலுக்கான நோபல் பரிசு, கனடா சுவிட்சர்லாந்து நாடுகளைச் சேர்ந்த 3 பேருக்கு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்: இந்த ஆண்டு (2019) இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. கனடா மற்றும் சுவிட்சர்லாந்தை சேர்ந்த 3 பேருக்கு இந்த பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது. சுவீடன்…

சீனாவுடனான பேச்சுவார்த்தையின் போது வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு! டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்கா-சீனா இடையே வர்த்த போர் நீடித்து வரும் நிலையில், அடுத்து நடைபெறவுள்ள இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை, வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட நல்ல வாய்ப்பாக அமையும்…

காஷ்மீர் நிலை மாறும் வரை  இந்தியாவுடன் பேச்சு வார்த்தை இல்லை : அமெரிக்காவில் இம்ரான்கான்

வாஷிங்டன் காஷ்மீர் நிலை மாறும் வரை இந்தியாவுடன் பேச்சு வார்த்தை இல்லை என அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 5…

துனிசியா : அகதிகள் படகு கவிழ்ந்து 13 பெண்கள் மரணம் – 22 பேர் மீட்பு

லம்பேடுசா, துனிசியா அகதிகள் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் 13 பெண்கள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தற்போது மத்திய தரைக் கடல் பகுதியில் மோசமான வானிலை காரணமாக…

தன்னை விமர்சித்த தனது கட்சி எம் பியை தரக்குறைவாகத் திட்டிய டிரம்ப்

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோம்னேவை கடுமையாகத் திட்டி உள்ளார். அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்த…

2019 ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு

டில்லி இந்த ஆண்டின் அதாவது 2019-ம் ஆண்டின் மருத்துவ கண்டுபிடிப்பிற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம், பொருளாதாரம்…

2019 மருத்துவத்துறை நோபல் பரிசு அறிவிப்பு – பெறுபவர்கள் யார்?

ஸ்டாகஹாம்: மருத்துவத்துறைக்கான இந்தாண்டு நோபல் பரிசு மொத்தம் 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹாமில் நடந்த நிருபர் சந்திப்பில் பேசிய நோபல் கமிட்டி உறுப்பினர்கள்…