தமிழகத்துடன் சீனாவின் ஃபுஜியன் பகுதி சகோதர உறவு : மோடி – ஜின்பிங் அறிவிப்பு
மாமல்லபுரம் தமிழகம் மற்றும் சீனாவின் ஃபுஜியன் பகுதி ஆகிய இரண்டும் இனி சகோதர பகுதிகளாகக் கருத உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர்…
மாமல்லபுரம் தமிழகம் மற்றும் சீனாவின் ஃபுஜியன் பகுதி ஆகிய இரண்டும் இனி சகோதர பகுதிகளாகக் கருத உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர்…
யாழ்ப்பாணம் சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் 17 முதல் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மீண்டும் சேவையை தொடங்குகிரது. கடந்த 1940-ம் ஆண்டில் இரண்டாம் உலகப்…
சான் பெர்னாண்டோ, கலிபோர்னியா தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்கில் தொடர்ந்து ஆறாம் நாளாகக் காட்டுத் தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. கடந்த 6…
மாஸ்கோ உலகில் முதலில் விண்வெளியில் நடந்த மனிதனான அலெக்ஸெய் இலியனோவ் மரணம் அடைந்தார். தற்போது பல நாடுகள் விண்வெளி ஆய்வினை வெற்றிகரமாக நடத்தி வருகின்றன. இவற்றுக்கு எல்லாம்…
ஜப்பான் நாட்டை தாக்கியுள்ள அதிபயங்கர புயலால் சுமார் 75 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவின் தென்மேற்கு பகுதியை கடுமையாக தாக்கியுள்ளது…
தமிழகம் வந்துள்ள சீன அதிபருக்கு சீன உணவு வகைகளுடன், தென்னிந்திய உணவு வகைகளும் பறிமாறப்படுவதாக பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி உடனான அலுவல் முறைசாரா…
லாகூர் சவுத்ரி சர்க்கரை ஆலை ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப், அவர்…
ஸ்டாக்ஹோம்: இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. எத்தியோப்பிய பிரதம மந்திரி அபி அகமது அலிக்கு அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை அடைவதற்கான முயற்சிகளுக்காக…
டில்லி பாகிஸ்தானுடன் துருக்கி நெருக்கமாக உள்ளதால் இந்திய போர்க்கப்பல்கள் கட்டப்படும் ஒப்பந்தம் ரத்து ஆகலாம் எனக் கூறப்படுகிறது. விசாகப்பட்டினத்தில் இந்துஸ்தான் ஷிப்யார்ட் நிறுவனத்தில் இந்தியாவுக்கான 45 ஆயிரம்…
அங்காரா அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி சிரியாவுக்குள் துருக்கி ராணுவம் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் நூற்றுக் கணக்கானோர் பலியாகினர். கடந்த 2011 ஆம் ஆண்டு சிரியாவில் அதிபர் பஷார்…