என்னை ஆதரித்தவர்களை துன்புறுத்தக்கூடாது! இலங்கைஅதிபர் கோத்தபயவிடம் வேண்டுகோள் வைத்த சஜித்
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த சஜித் பிரேமதாசா, வெற்றிபெற்று அதிபராக பதவி ஏற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவிடம், எனக்கு வாக்களித்த மக்களை துன்புறுத்தப்படக்கூடாது என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.…