பாகிஸ்தான் – முஷரப் மீதான அவசரநிலை வழக்கு விசாரணை முடிவு; மரண தண்டனையா?
லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஃபர்வேஸ் முஷரப் மீதான சட்டவிரோத அவசரநிலையை அமல்படுத்திய வழக்கின் விசாரணையை அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் நிறைவுசெய்துள்ளது. இவ்விசாரணையில் முஷரப் குற்றவாளி என்று…