Category: உலகம்

கொரோனா நோயாளிகளுக்கு சேவை செய்த ஈரான் பெண் மருத்துவர் கொரோனாவால் மரணம்

டெகரான் கொரோனா பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்குச் சேவை செய்த ஈரான் பெண் மருத்துவர் கொரோனாவல் உயிர் இழந்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ்…

ஐரோப்பா : கொரோனா தடுப்பு கேப்சுல்கள் உருவாக்கம்

பாரிஸ் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வாய் வழி குழாய் மாத்திரைகளை ஐரோப்பா மருத்துவ நிறுவனம் உருவாக்கி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ்…

உலகளவில் 2.5 கோடி மக்களின் வேலைக்கு உலை வைக்குமா கொரோனா வைரஸ்..?

ஜெனிவா: கொரோனா வைரஸ், உலகளவில் மொத்தம் 2.5 கோடி பேரின் வேலைகளுக்கு உலை வைக்கும் என்றதொரு அதிர்ச்சி தகவல் ஐ.நா. அவையின் தொழிலாளர் நல அமைப்பு தெரிவித்துள்ளது.…

கொரோனா தடுப்பு நடவடிக்கை – இஸ்ரேல் பிரதமரின் நோக்கம் என்ன?

ஜெருசலேம்: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்கான ஆயுதமாகப் பயன்படுத்திக்கொள்கிறார் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நேதன்யகு என்று குற்றம்சாட்டுகின்றன அந்நாட்டு எதிர்க்கட்சிகள். இஸ்ரேலிலும்…

700 விமான சேவைகளை நிறுத்திய லுஃப்தான்சா

பெர்லின் உலகப் புகழ்பெற்ற லுஃப்தன்சா விமானச் சேவை நிறுவனம் தனது 763 சேவைகளில் 700 சேவைகளை நிறுத்தி உள்ளது. கொரோனா அச்சம் காரணமாகப் பல உலக நாடுகள்…

கொரோனா வைரஸ் ஆயுட்காலம் : புதிய அதிர்ச்சி தகவல்

வாஷிங்டன் கொரோனா வைரஸ் காற்றில் மணிக்கணக்கிலும் தரைப் பகுதிகளில் நாட்கணக்கிலும் உயிர் வாழும் என ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பலரையும்…

பலி எண்ணிக்கை : சீனாவை முந்தியது இத்தாலி 3405 பேர் பலி

இத்தாலி : சீனாவில் முதலில் அறியப்பட்ட கொரோனா வைரஸ் இதுவரை சீனாவில் 81,165 பேரை பாதித்து, 3236 பேரை பலிவாங்கி இருக்கிறது. சீனாவை தொடர்ந்து உலகம் முழுவதும்…

‘கொரோனா போயிந்தே…’ வண்ண விளக்குகளால் அலங்கரித்து ஆசுவாசப்படும் சீனா….

பிஜிங்: சீனாவை வைட்டு கொரோனை வைரஸ் வெளியாகிவிட்ட நிலையில், நேற்று எந்தவொரு புதியதொரு பாதிப்பும் வுகானில் பதிவாகவில்லை. இதை சீன மக்களும், மாநில நிர்வாகமும் ஆரவாரமாக கொண்டாடி…

மோனாக்கோ நாட்டு இளவரசருக்கு கொரோனா…

மொனாகோவின் நாட்டின் இளவரசர் ஆர்பர்ட்-க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதை அரச குடும்பத்தினரும் உறுதி…

வங்கதேசத்தில் நடத்தப்பட்ட பிரமாண்ட பிரார்த்தனைக் கூட்டம் – அதிகரித்துள்ள பீதி..!

டாக்கா: வங்கதேசத்தின் ராய்ப்பூரில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட கூட்டுப் பிரார்த்தனைக் கூட்டத்தால், ஏராளமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இக்கூட்டத்தில் சுமார் 10000 பேர் கலந்துகொண்டார்கள் என்று…