Category: உலகம்

ஸ்பெயினில் படிப்படியாக குறையும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை: சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்

மாட்ரிட்: ஸ்பெயினில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள், இறப்புகள்…

ரஷ்யாவில் ஒரேநாளில் 1459 பேருக்கு கொரோனா பாதிப்பு: மொத்த எண்ணிக்கை 10131 ஆக உயர்வு

மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு 10, 131 ஆக உள்ளது. இங்கு ஒரே நாளில் 1,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்த எண்ணிக்கையானது, ரஷ்யாவில்…

ஈரானில் கொரோனாவுக்கு மேலும் 117 பேர் உயிரிழப்பு: ரமலான் நிகழ்வுகள் நிறுத்தப்பட வாய்ப்பு

டெஹ்ரான்: புதியதாக 117 பேர் கொரோனா வைரசால் உயிரிழக்க, ஈரானில் பலியானோர் எண்ணிக்கை 4,000 ஐ கடந்துள்ளது. அதன் காரணமாக, ரமலான் நிகழ்வுகள் நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது.…

பாகிஸ்தானில் கொரோனாவின் தாக்கம் மேலும் மோசமடையக்கூடும்: பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொரோனாவின் தாக்கம் மேலும் மோசமடையக்கூடும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் எச்சரித்து உள்ளார். உலகம் முழுதும், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவின்…

இத்தாலி : கொரோனாவால் 100 மருத்துவர்கள் மரணம்

ரோம் இத்தாலியில் கொரோனாவால் 100 மருத்துவர்கள் மரணம் அடைந்துள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகெங்கும் வேகமாகப் பரவி வருகிறது. தற்போது அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக…

சவுதி இளவரசர் உள்பட அரச குடும்பத்தைச் சேர்ந்த 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

ரியாத்: சவுதி அரேபியாவின் இளவரசர் அப்துல் அஜிஸ் (Saudi Prince Faisal bin Bandar bin Abdulaziz Al Saud) கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில்…

அமெரிக்காவில் தலைவிரித்தாடும் கொரோனா: 24 மணி நேரத்தில் 779 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 779 பேர் உயிரிழந்து உள்ளனர். உலக வல்லரசு நாடான…

புலம்பெயர்ந்த மருத்துவர்கள் 8 பேர் கொரோனாவால் பலி: இது பிரிட்டன் சோகம்

லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா தொற்றுக்கு புலம்பெயர்ந்த 8 மருத்துவர்கள் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பிரெக்சிட் மற்றும் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு இயக்கம் ஆகியவற்றால் சிக்குண்ட இங்கிலாந்தில்…

கொரோனா நிவாரண நிதியாக ரூ.7500 கோடி உதவி… டிவிட்டர் தாராளம்…

கொரோனா நிவாரண நிதியாக ரூ.7500 (1 பில்லியன் டாலர்) நிதி வழங்குவதாக பிரபல சமூக வலைதளமான டிவிட்டர் அறிவித்து உள்ளது. இதுகுறித்து, டிவிட்டரின் இணை நிறுவனர் ஜாக்…

கொரோனா மருந்து அளித்து உதவிய இந்தியாவை மறக்க மாட்டோம் : டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன் கொரோனா சிகிச்சைக்காக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி செய்ய அனுமதித்ததற்காக இந்திய அரசுக்கும் பிரதமருக்கும் டிரம்ப் நன்றியைத் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் மலேரியா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்…