Category: உலகம்

கொரோனா: தென்கிழக்கு ஆசிய நாடுகளில், ஊரடங்கு இல்லாத வெற்றி சாத்தியமானது எப்படி?

சில தென்கிழக்கு ஆசிய நாடுகளில் COVID-19 நோயாளிகளின் தினசரி எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. அதுவும் எவ்வித கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகள் இல்லாமலேயே. தினசரி நோயாளிகளின் எண்ணிக்கையைக் காட்டும்…

கொரோனா நீண்ட காலம் இருக்கப்போகிறது – உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்

ஜெனிவா: கொரோனா நீண்ட காலம் இருக்கப்போகிறது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா நம்முடன் அதிக நாட்கள் இருக்கப்போவதால் நாம் கடக்க…

வட கொரிய அதிபர் உடல்நிலை குறித்த தகவல்கள் : டிரம்ப் என்ன சொல்கிறார்?

வாஷிங்டன் அமெரிக்கா அதிபர் டிரம்ப் வட கொரிய அதிபர் உடல்நிலை குறித்த தகவல்கள் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பால் அனைத்து உலக நாடுகளும் அச்சத்தில் ஆழ்ந்து…

கொரோனா பாதிப்பால் உலகில் 1.90 லட்சம் பேர் உயிரிழப்பு

ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து வருகிறது. பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1.90…

கொரோனா நோயாளிகளைக் கண்டு பிடிக்கும் பணியில் ஐ.எஸ்.ஐ. உளவுத்துறை 

கொரோனா நோயாளிகளைக் கண்டு பிடிக்கும் பணியில் ஐ.எஸ்.ஐ. உளவுத்துறை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இப்படி ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிடுவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். என்ன…

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சோதனை தொடங்கியது

லண்டன்: பிரிட்டனில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை மனித உடலில் செலுத்தி சோதனை செய்யும் பணிகள் தொடங்கியது. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ்க்கான…

கொரோனா தடுப்பு : அமெரிக்க அதிபரின் அதிர வைக்கும் யோசனை

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டிரம்ப் கிருமி நாசினியை ஊசி மூலம் செலுத்தினால் கொரோனாவை தடுக்கலாம் என யோசனை தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு மற்றும் உயிர் இழந்தோர் எண்ணிக்கையில்…

கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27.16 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 84,603 உயர்ந்து 27,16, 388 ஆகி இதுவரை 1,90,499 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்…

வீட்டைவிட்டு வெளியே செல்வது உயிருக்கு ஆபத்து – டெட்ரிஸ் அதானோம் எச்சரிக்கை

ஜெனீவா கொரோனாத் தொற்று பரவிவரும் சூழலில் மக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்வது உயிருக்கே ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரிஸ் அதானோம் எச்சரித்துள்ளார். இது…

சிங்கப்பூர் : தினசரி 1000க்கு மேல் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு

சிங்கப்பூர் தொடர்ந்து சிங்கப்பூரில் தினசரி 1000க்கும் மேற்பட்டோர் கொரோனவல் பாதிப்பு அடைந்து வருகின்றனர். சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வ்ருகிரது. நேற்று 1016 பேருக்கு…