Category: உலகம்

மெக்கா & மெதினா மசூதிகளில் பங்கேற்பாளர்கள் இல்லாத ரமலான் தொழுகை!

ரியாத்: முஸ்லீம்களின் புனித ஸ்தலங்களான மெக்கா & மெதினாவில், பொது பங்கேற்பாளர்கள் இல்லாத ரமலான் தொழுகைக்கு செளதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அனுமதியளித்துள்ளார். ஒவ்வொரு…

அமெரிக்காவில் பயின்ற வெளிநாட்டவர்களுக்கு முன்னுரிமை – எதில்?

வாஷிங்டன்: எச்-1பி விசா வழங்கும் விஷயத்தில், அமெரிக்காவில் கல்வி பயின்ற வெளிநாட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையிலான மசோதா அந்நாட்டு காங்கிரசில் கொண்டு வரப்பட்டது. எச்-1பி மற்றும் எல்…

சூடான் முன்னாள் அதிபரிடம் இருந்து 400 கோடி டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்

கார்டூம், சூடான் சூடான் நாட்டின் முன்னாள் அதிபரிடம் இருந்து 400 கோடி டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் சூடான்…

இந்தியாவின் ககன்யான் திட்டப் பயிற்சிகள் மீண்டும் துவக்கம்!

பெங்களூரு: கொரோனா காரணமாக ரஷ்யாவில் நிறுத்தி வைக்கப்பட்ட ககன்யான் திட்டப் பயிற்சிகள் மீண்டும் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இத்திட்டத்திற்கு, இந்தியா சார்பில் 4…

ஜப்பான் வரும் சுற்றுலா பயணிகளுக்கு செலவில் ஒரு பகுதி இலவசம்

டோக்கியோ கொரோனாவால் பாதிப்படைந்த சுற்றுலாவை ஊக்குவிக்க ஜப்பான் அரசு பயணிகளுக்கு அவர்களுடைய செலவில் ஒரு பங்கை திருப்பி அளிக்க உள்ளது கொரோனா அச்சம் காரணமாக அனைத்து உலக…

பாலைவன வெட்டுக்கிளிகள் அடுத்த மாதம் இந்தியா நோக்கி படையெடுக்கும்: ஐநா எச்சரிக்கை…

ஜெனிவா: உணவு பயிர்களை அழித்து பேரழிவை ஏற்படுத்தும் பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு அடுத்த மாதம் இந்தியா, பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளில் இருக்கும் என எச்சரிக்கை ஐநா…

கொரோனா: 54.01 லட்சத்தை தாண்டிய பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,03,210 உயர்ந்து 54,01,222 ஆகி இதுவரை 3,43,798 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

கொரோனா: இது முதியவர்களுக்கு உயிர்கொல்லி

தி லான்செட் இன்ஃபெக்சியஸ் டிஸ்ஸீஸ் (The Lancet Infectious Diseases) என்ற இதழில் கடந்த திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையின்படி, COVID-19 இறப்பு விகிதம் நிபுணர்கள்…

வெளிநாட்டவர் தாயகம் திரும்புவதற்கான கால அவகாசத்தை நீட்டித்த பிரிட்டன்!

லண்டன்: இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் தங்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கான காலத்தை ஜூலை 31 வரை நீட்டிப்பு செய்து அறிவித்துள்ளது பிரிட்டன். இதுகுறித்து அந்நாட்டின் உள்துறை செயலாளர்…

சீன வங்கிகளிடம் வாங்கிய கடன்: ரூ. 5400 கோடி செலுத்துமாறு அனில் அம்பானிக்கு லண்டன் கோர்ட் உத்தரவு

லண்டன் : சீன வங்கிகளிடம் வாங்கிய கடனுக்காக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி ரூ.5,400 கோடி செலுத்த வேண்டும் என்று லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.…