Category: உலகம்

ஃபைசர் கோவிட் -19 தடுப்பு மருந்து: சோதனை முடிவுகள் மற்றும் தாக்கங்கள்

புராஜெக்ட் லைட்ஸ்பீட்: இன்னும் மதிப்பாய்வு செய்யப்படாத ஒரு ஆய்வின் படி, அனைத்து தடுப்பு மருந்துகளையும் விட, இந்த ஃபிஷ்சரின் தடுப்பு மருந்து பயனர்களார் நன்கு பொறுத்துக் கொள்ளப்பட்டு,…

தொடர்ந்து கோமா நிலையில் வடகொரிய அதிபர்: பொறுப்புகள் அனைத்தும் சகோதரியிடம் ஒப்படைப்பு என தகவல்

பியோங்யாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சகோதரி, கிம் யோ ஜாங்கியிடம் அதிபர் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவரத்தை தென்கொரிய மறைந்த முன்னாள்…

கியூபா, வட கொரியா, தைவான் ஆகிய நாடுகளில் COVID-19 தடுப்பு மருந்துகள்

கொரோனா வைரஸ் (கோவிட் -19) தடுப்பு மருந்து பற்றிய சமீபத்திய செய்திகள்: இன்றைய நிலவரப்படி தடுப்பு மருந்து மனித சோதனைகளுக்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்த சில நாடுகள்…

கோவிட் -19 தடுப்பு மருந்து எப்போது தயாராகும்? ஒரு உலகளாவிய முன்னோட்டம்

கொரோனா வைரஸ் முதன்முதலில் ஜனவரி மாதம் தோன்றியதிலிருந்து 170 தடுப்பு மருந்துகள் இப்போது வரை ஆய்வில் உள்ளன. சுமார் 15 மருந்துகள் ஏற்கனவே மனித சோதனைகளில் உள்ளன.…

நவாஸ் ஷெரீப் தலைமறைவு குற்றவாளி! பாகிஸ்தான் அரசு அறிவிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமறைவு குற்றவாளி என இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பிரதமராக மூன்று முறை…

முகக்கவசம் அணிவது தொடர்பான வழிகாட்டுதல்கள்: உலக சுகாதார அமைப்பு வெளியீடு

ஜெனீவா: முகக்கவசம் அணிவது தொடர்பான வழிகாட்டுதல்களை உலக சுகாதார அமைப்பு முதன்முறையாக வெளியிட்டுள்ளது. சீனாவின் உகான் நகரில் பரவிய கொரோனா வைரஸ், 200 நாடுகளை பாதித்துள்ளது. இந்த…

தாவூத் இப்ராஹிம் வசிக்கும் மூன்று முகவரிகளை  வெளியிட்டது, பாகிஸ்தான்..

தாவூத் இப்ராஹிம் வசிக்கும் மூன்று முகவரிகளை வெளியிட்டது, பாகிஸ்தான்.. கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தொடர்க் குண்டு வெடிப்புகளுக்கு மூளையாகச் செயல்பட்ட நிழல் உலக…

மும்பை தாதா தாவூத் இப்ரகீம் கராச்சியில் இருக்கிறார் : பாகிஸ்தான் ஒப்புதல்

இஸ்லாமாபாத் இந்திய அரசு தேடி வரும் மும்பை தாதா தாவூத் இப்ரகீம் பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் வசிப்பதைப் பாகிஸ்தான் அரசு முதல் முறையாக ஒப்புக கொண்டுள்ளது.…

சக பயணிக்காக விமானத்தில் பிசினஸ் கிளாஸ் இருக்கையை விட்டுக்கொடுத்த தோனி

துபாய்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நேற்று ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டுச்சென்றனர். வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம்…

வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ள COVID-19 நோயாளிகளுக்கு ‘இணை மருந்தாக’ பயன்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து

COVID-19 நோய்த்தொற்றுக்கு நேர்ப்பட்டு வீட்டில் தனிமையில் இருக்கும் நோயாளிகளுக்கு ஐவர்மெக்டின் என்ற ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தை இணை மருந்தாக பயன்படுத்தலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், குழந்தைகள்…