Category: உலகம்

ரகசிய தகவலை வெளியிட்டதாக 5 பத்திரிகையாளர்களுக்கு சிறைத்தண்டனை! துருக்கி அரசு

இஸ்தான்புல்: அரசின் ரகசிய தகவலை வெளியிட்ட குற்றத்திற்காக துருக்கி நாட்டில் 5 பத்திரிகையாளர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் அங்கு சமீபத்தில் கொலை…

“ஓரின திருமணத்திற்கான தண்டனையே கொரோனா” – இதைக்கூறிய மதகுருவுக்கே இப்போது கொரோனா..!

கிவ்: கொரோனா வைரஸ் என்பது, ஒரே பாலின திருமணத்தின் காரணமாக, மனிதகுலத்திற்கு கடவுள் அளித்த தண்டனை என்று பேசியிருந்த உக்ரைன் நாட்டின் புகழ்பெற்ற மதகுருவிற்கு, கொரோனா தொற்று…

வடகொரிய அதிபர் கிம் எப்படி இருக்கிறார்? அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட புதிய தகவல்

வாஷிங்டன்: வடகொரிய அதிபர் கிம் நலமுடன் உள்ளார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு, ஏப்ரல் 12ம் தேதி இதய…

இந்தியாவே அதிக முதியோர்களைக் கொண்ட நாடு – எப்போது?

புதுடெல்லி: வரும் 2036ம் ஆண்டில் இந்தியா அதிக முதியவர்களைக் கொண்ட நாடாக இருக்குமென்றும், அதேநேரத்தில், இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் வேலை தேடும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றும்…

மாஸ்கோவில் சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்தார் ஜெய்சங்கர்: எல்லை பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை

மாஸ்கோ: ரஷ்யாவில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன அமைச்சர் வாங் யி ஆகியோர் சந்தித்து பேசினர். ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் கூட்டம் ரஷிய தலைநகர்…

சீன மாணாக்கர் 1000 பேரின் விசாவை ரத்துசெய்த அமெரிக்க அரசு!

வாஷிங்டன்: சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சி & பட்டதாரி மாணாக்கர் என மொத்தம் 1000 பேரின் விசாவை ரத்து செய்துள்ளது அமெரிக்க அரசாங்கம். அந்நாட்டு அதிபர் டிரம்ப்பின் உத்தரவுக்கேற்ப…

உலக மக்கள்தொகை – அடுத்த நூற்றாண்டில் இந்தியாதான் டாப்..!

ஜெனிவா: வரும் 2100ம் ஆண்டில், உலகளவில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்கும் என்றும், அப்போது உலகின் மொத்த மக்கள்தொகை 1100 கோடியைத் தாண்டியிருக்கும் என்றும்…

அமெரிக்க விண்கலத்திற்கு கல்பனா சாவ்லா பெயர்..!

வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களைக் கொண்டுசெல்லக்கூடிய வர்த்தகரீதியான கார்கோ விண்கலத்திற்கு, விண்வெளி விபத்தில் மரணித்த இந்தியாவின் கல்பனா சாவ்லா பெயர் சூட்டப்பட்டுள்ளது. அமெரிக்கா சார்பாக விண்வெளிப்…

மறைந்த ராஜீவ்காந்தி இலங்கை தமிழர்களுக்கு உரிமை பெற்றுத்த 13வது சட்ட திருத்தம்: ரத்து செய்ய முயற்சி செய்யும் இலங்கை அரசு

கொழும்பு: மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கை தமிழர்களுக்கு உரிமை பெற்றுத்த 13வது சட்ட திருத்தத்தை, ரத்து செய்ய, தற்போதைய இலங்கை அரசு முயற்சி செய்வதாக…

விசா காலம் முடிந்தோர் 11ந்தேதிக்குள் வெளியேற வேண்டும்! ஐக்கிய அரபு அமீரகம்

துபாய்: விசா காலம் முடிந்தோர் நாளைக்குள் (செப்டம்பர் 11ந்தேதி) வெளியேற வேண்டும் ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்து உள்ளது. ஏற்கனவே மார்ச் 1க்கு பின் காலாவதியான சுற்றுலா…