Category: உலகம்

வடகொரியாவுக்குள் நுழைவோரை சுட்டுத்தள்ள உத்தரவு?

சியோல்: கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், சீனாவிலிருந்து வடகொரியாவிற்கு நுழைபவர்களை சுட்டுத் தள்ளுமாறு அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகொரியாவில் கொரோனா குறித்த நிலவரங்கள் மர்மமாகவே…

மியான்மரில் மீண்டும் முழுஅடைப்பு

மியான்மர்: மியான்மரில் மீண்டும் முழுஅடைப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி கொண்டே வருவதால் மியான்மரில் முழுஅடைப்பு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 120 பேர் புதிதாக கொரோனா வைரஸால்…

உடல்நலக் குறைவு ஏற்பட்ட கோவிட் -19 தடுப்பு மருந்து சோதனை பங்கேற்பாளர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பவுள்ளார்: அஸ்ட்ராஜெனிகா

அஸ்ட்ராஜெனிகாவின் மூன்றாம் கட்ட சோதனையில் பங்கேற்ற இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் பங்கேற்பாலருக்கு கடுமையான நரம்புக் கோளாறுக்கான அறிகுறிகள் தென்பட்டதால் உலக அளவிலான சோதனைகள் இடைநிறுத்தப்பட்டன. கடந்த புதன்கிழமை…

இங்கிலாந்தில் தடுப்பூசி பரிசோதனையை மீண்டும் தொடங்குகிறது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

லண்டன் : கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனையின் போது தன்னார்வலர்கள் நோய்வாய்பட்டதன் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி (ChAdOx1 nCoV-19-ன்) மருத்துவ பரிசோதனைகள் இங்கிலாந்தில்…

பக்க விளைவுகள் ஏற்பட்ட காரணத்தால் கொரோனா தடுப்பு மருந்தின் பரிசோதனைகளை இடை நிறுத்திய அஸ்ட்ராஜெனிகா

பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவருக்கு விவரிக்க இயலாத பக்க விளைவு ஏற்பட்ட காரணத்தால் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் உலகளாவிய சோதனைகளை இடைநிறுத்தியதாக மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனிகா…

இந்தியா – சீனா இடையே 5 அம்ச ஒப்பந்தம்! – நிலைமையை சீராக்குமா?

மாஸ்கோ: ரஷ்யாவில் இந்திய – சீன வெளியுறவு அமைச்சர்களிடையே நடைபெற்ற 2.5 மணிநேர இருதரப்பு பேச்சுவார்த்தையில், இருநாடுகளுக்கு இடையிலான பதற்றமான மற்றும் நெருக்கடியான சூழலைத் தவிர்க்கும் வகையில்,…

“கொரோனா வைரஸ் ஒரு மனித தயாரிப்பே” – ஆதாரத்தை வெளியிடுவேன் என்கிறார் சீன ஆய்வாளர்

நியூயார்க்: கொரோனா வைரஸ் பரவலை சீன அரசு மறைத்தது என்று ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்த வைரஸ் ஆராய்ச்சியாளர் டாக்டர்.லீ-மெங் யான், அந்த வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்ட என்ற…

அமெரிக்காவில் கோவிட் -19 தடுப்பு மருந்தின் 3 ஆம் கட்ட சோதனைகளைத் தொடங்கிய 3வது நிறுவனம்: அஸ்ட்ராஜெனிகா

ஒரு பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பு நிறுவனம் அஸ்ட்ராஜெனிகா அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட சோதனைகளைத் தொடங்கும் மூன்றாவது நிறுவனமாகியுள்ளது. இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள…

ஜனநாயகத் தன்மையை அழிப்பதா? ராஜபக்சே சகோதரர்களுக்கு ரணில் கண்டனம்…

கொழும்பு: ‘பெரும்பான்மை இருப்பதால் ஜனநாயகத் தன்மையை அழிப்பதா?’ என இலங்கை அரசுக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பி உள்ளார். இலங்கையில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற…

நவாஸ் ஷெரீப் ஒரு பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி – பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவிப்பு!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் வழக்கில் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார். டோஷாகானா நிறுவனத்திடமிருந்து, விலையுயர்ந்த சொகுசு கார்களை, அவற்றின் மொத்த விலையில்…