Category: உலகம்

கொரோனாவுக்கு எதிராக வெற்றி: பிலிப்பைன்சில் பள்ளிகள் திறப்பு

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அந்நாட்டில் கொரோனா தொற்றால் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,840 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகையால், கிழக்கு ஆசியாவில் கொரோனா தொற்றால்…

2020ம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு…!

ஸ்டாக்ஹோம்: 2020ம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசானது நேற்று முதல்…

ரஷியாவில் உச்சக்கட்டத்தில் கொரோனா தொற்று: 24 மணி நேரத்தில் 11,615 பேருக்கு பாதிப்பு

மாஸ்கோ: ரஷியாவில் 24 மணி நேரத்தில் 11,615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகம் காணப்படும் நாடுகளில் அமெரிக்கா, பிரேசில்,…

அமெரிக்க அதிபர் தேர்தல் : பாதுகாப்பு கவசத்துடன் வந்து வாக்கு பதிவு செய்த 102 வயது மூதாட்டி

சிகாகோ : நவம்பர் 3-ம் தேதி நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக நேரடி வாக்குப்…

1,00,000-த்திற்கும் அதிகமான பழைய ஆப்பிள் போன்களை கள்ளச்சந்தையில் விற்ற நிறுவனம் கையும் களவுமாக பிடிபட்டது

டொரோண்டோ : குளோபல் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் ப்ராஸஸிங் (ஜிஇஇபி / GEEP ) எனும் மறுசுழற்சி செய்யும் நிறுவனத்துக்கு அனுப்பிய ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஆப்பிள் ஐ-போன்,…

அதிபர் டிரம்ப்பை தொடர்ந்து வெள்ளைமாளிகை செய்தி தொடர்பாளர் கெய்லீ மெக்கெனிக்கும் கொரோனா

வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் கடந்த 2-ம் தேதி கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இருவரும்…

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீது 2 ஊழல் வழக்குகளில் குற்றச்சாட்டு..!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி இரண்டு ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவரான ஆசிப் அலி…

பிரிவினை மற்றும் திமிர் வாதம் பேசுபவர் : ஐரோப்பிய இந்தியர்கள் தேஜஸ்வி சூர்யாவுக்கு எதிர்ப்பு

டில்லி பாஜகவின் இளம் தலைவர் தேஜஸ்வி சூர்யா பிரிவினை மற்றும் திமிர் வாதம் பேசுவதாக ஐரோப்பா வாழ் இந்தியர்கள் அவர் நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெங்களூர் தெற்கு…

ஹெபடைடிஸ் சி வைரஸ் கண்டுபிடிப்புக்காக ஹார்வி ஜே அல்டர் உள்பட 3 பேருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்: உலகின் உயர்ந்த விருதாக அறிவிக்கப்படும் நோபல் பரிசு இன்றுமுதல் வழங்கப்பட உள்ளது. முதல்நாளான இன்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹெபடைடிஸ் சி வைரஸைக்…

கொரோனா வைரஸுக்கு எதிரான ரெமெடிசிவிர் மருந்தின் செயல்பாடு

மனித உடலுக்கு உள்ளே வரும் வைரஸ், மனிதனின் மரபணுக்கள் மற்றும் சேய் செல்களை உருவாக்கும் புரோட்டீன்களை வசப்படுத்தி தன்னுடைய சேய் வைரஸ்களை உருவாக்குகிறது. இந்த சேய் வைரஸ்களை…