கொரோனாவுக்கு எதிராக வெற்றி: பிலிப்பைன்சில் பள்ளிகள் திறப்பு
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அந்நாட்டில் கொரோனா தொற்றால் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,840 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகையால், கிழக்கு ஆசியாவில் கொரோனா தொற்றால்…