Category: உலகம்

ரஷியாவில் 18,648 பேருக்கு கொரோனா தொற்று: ஒரே நாளில் 355 பேர் உயிரிழப்பு

மாஸ்கோ: ரஷியாவில் 24 மணி நேரத்தில் 18,648 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் கடந்த மாதம் கொரோனா பாதிப்பு குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது…

அமெரிக்கஅதிபர் தேர்தல்: நியூஹாம்ப்ஷையர் டிக்ஸ்வில்லேவில் நடைபெற்ற முதல்வாக்குப்பதிவில் ஜோபிடனுக்கு அமோக ஆதரவு…

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) நடைபெற்று வருகிறது. முதன்முதலாக வெர்மாண்ட் மாநிலத்தில் உள்ள நியூஹாம்ப்ஷையரில் உள்ள டிக்ஸ்வில்லே நாட்ச் (Dixville Notch, New…

உலகமே எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று… வெற்றி பெறப்போவது யார்?

வாஷிங்டன்: நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டி யிடும் நிலையில், அவர்…

அமெரிக்க தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெறுவார் என வால்ஸ்டீரிட் எதிர்பார்ப்பு

நியூயார்க் : அமெரிக்க தேர்தலில் ஜோ பிடன் வெற்றி எனபதை கணிக்கும் விதமாக டேவ் மற்றும் எஸ் அண்ட் பி 500 ஆக உயர்ந்தது அமெரிக்க ஜனாதிபதி…

இஸ்ரேலில் கொரோனா தடுப்பூசியின் மனித சோதனை துவங்கியது

இஸ்ரேல்: யூதா அரசாங்கத்தின் இரண்டாவது முழு அடைப்பு படிப்படியாக குறைந்து வருவதால், இஸ்ரேல் தனது சொந்த கொரோனவைரஸ் தடுப்பூசியின் மனித சோதனைகளை துவங்கியுள்ளது. இரண்டு தன்னார்வலர்களுக்கு தனித்தனி…

ஓமன் நாட்டில் முதன்முறையாக வருமான வரி விதிப்பு?

தோஹா: அடுத்த 2022ம் ஆண்டு முதல், ஓமன் நாட்டில், அதிக வருமானம் ஈட்டும் வகையினர்களுக்கு, முதன்முறையாக வருமான வரி விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்நாட்டு நிதியமைச்சகத்தின் 2020-2024ம்…

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வென்றால்..?

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதியாகிய நாளை, கொரோனா சவாலுக்கிடையே நடைபெறவுள்ளது. உலக வல்லரசு மற்றும் உலகின் பல நாடுகளில் தாக்கம் ஏற்படுத்தும் என்பதால், அந்நாட்டின்…

இந்தியர்களுக்காக சேர்க்கப்பட்ட நல நிதி இந்தியர்களுக்கு பயன்படவேயில்லை..!

வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்களின் நலனுக்காக என்று வசூலிக்கப்பட்ட நிதி எதுவும், தேவையான காலத்தில் பயன்படுத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பொதுவாக, வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்காக, நல நிதி…

காபூல் பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்: 25 பேர் பலி, ஏராளமானோர் படுகாயம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் காபூல் பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். அந்நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் நுழைந்தனர்.…

நவம்பர் 2ந்தேதி: பிபிசி தொலைக்காட்சி சேவை தொடங்கிய தினம் இன்று…

சர்வதேசப் புகழ்பெற்ற BBC நிறுவனம் தனது முதல் தொலைக்காட்சி சேவையான BBC Television Service ஐ இங்கிலாந்தின் Isle of Man தீவில் சுமார் 200 இணைப்புக்களுடன்…