நீதிமன்ற மேற்பார்வையில் பிரபல தொழிலதிபர் பி ஆர் ஷெட்டியின் அபுதாபி நிறுவனம்
லண்டன் பிரபல தொழிலதிபர் பி ஆர் ஷெட்டியின் அபுதாபி நிறுவனமான என் எம் சி ஹெல்த் நிறுவனம் பிரிட்டன் நீதிமன்ற மேற்பார்வையில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு…
லண்டன் பிரபல தொழிலதிபர் பி ஆர் ஷெட்டியின் அபுதாபி நிறுவனமான என் எம் சி ஹெல்த் நிறுவனம் பிரிட்டன் நீதிமன்ற மேற்பார்வையில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 81,887 உயர்ந்து 23,30,856 ஆகி இதுவரை 160,754 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 1,100 ஐத் தாண்டிய போதும், தப்லீகி ஜமாத்தின் பைசலாபாத் தலைவர் கொரோனா வைரஸால் பாதிப்பு காரணமாக…
குவாங்சோ: சீனாவில் இருந்து 3 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளுடன் ஏர் இந்தியா விமானம் இந்தியா புறப்பட்டதாக சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இந்தியாவில்…
லண்டன்: கொரோனா உயிரிழப்புகள் பிரான்ஸ் நாட்டில் 15 ஆயிரத்தை தாண்டியதையடுத்து, பிரிட்டனிலும் பலி எண்ணிகை 15,464 என்பதாக உயர்ந்துள்ளது. அதேசமயம், அந்நாட்டில் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு…
துபாய் : துபாய் உலக வர்த்தக மையம் இப்போது மத்திய கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. 3000-க்கும் மேற்பட்ட படுகைகள் கொண்ட இந்த தற்காலிக ‘கள’…
ஜெனீவா: சீனாவில் மாறியதுபோல், மற்ற நாடுகளிலும் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை மாறக்கூடும் என்று எச்சரித்துள்ளது உலக சுகாதார அமைப்பு. சீனாவின் வூஹான் நகரில், கொரோனா தொற்றால்…
மஸ்கட்: ஓமனில் ‘காமன் மேன் மருத்துவர்’ என்று அழைக்கப்படும் இந்திய மருத்துவர் ராஜேந்திரன் நாயர் (Dr Rajendran Nair) கொரோனாவுக்கு பலியானார். ஓமன் நாட்டில் ருவி பகுதியில்…
துபாய்: விமான போக்குவரத்து தடை காரணமாக, கேரளாவில் மகனின் இறுதிச் சடங்கை, துபாயில் இருந்தே பெற்றோர் ஆன்லைனில் பார்த்து கதறி அழுதது, நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது. ஐக்கிய…
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,000 ஆக அதிகரித்து இருக்கிறது. உலகின் நிதி நகரமாக அறியப்படுவது அமெரிக்காவின் நியூயார்க் நகரம், இப்போது கொரோனா தொற்று…