Category: உலகம்

டிசம்பர் 2ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது பொது முடக்கம்: பிரிட்டன் அரசு முடிவு

லண்டன்: பிரிட்டனில் வரும் 2ம் தேதியுடன் பொதுமுடக்கத்தை முடித்து கொள்ள அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. உலகின் பல நாடுகளை உலுக்கிய கொரோனா வைரஸ், பிரிட்டனையும் விடவில்லை. அங்கு…

ரஷியாவில் புதியதாக 24,581 பேருக்கு கொரோனா பாதிப்பு: 401 பேர் உயிரிழப்பு

மாஸ்கோ: ரஷியாவில் 24 மணி நேரத்தில் 24,581 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த…

அதிபர் தேர்தல் விவகாரம் : பென்சில்வேனியாவில் டிரம்ப் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக கூறி தோல்வியை ஏற்க டிரம்ப் மறுத்து வருகிறார். உலகளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய…

நாடென்ன செய்தது உனக்கு என்பதை விட நீ என்ன செய்தாய் என்பது முக்கியம் என்று கூறிய ஜான் எப் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்ட தினம்

ஜான் எப் கென்னடி : 1963, நவம்பர் 22 நண்பகல் 12:30 மணி தனது மனைவியுடன் பயணம் செய்த அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் எப். கென்னடி…

கொரோனா ஆலோசனை கூட்டத்தைப் புறக்கணித்து கோல்ஃப் விளையாடச் சென்ற டிரம்ப்

வாஷிங்டன் தற்போது நடந்து வரும் ஜி 20 மாநாட்டில் நடந்த கொரோனா ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கோல்ஃப் விளையாடச் சென்றுள்ளார். சவுதி அரேபியா…

அமெரிக்காவில் வரலாறு காணாத உச்சம்: ஒரே நாளில் 1.94 கோடி பேருக்கு கொரோனா தொற்று

வாஷிங்டன்: அமெரிக்காவில் முன் எப்போதும் இல்லாத வகையில், ஒரே நாளில் 1.94 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா நாடானது உலக அளவில் கொரோனா…

பிரேசிலில் ஒரேநாளில் 38,397 பேருக்கு கொரோனா: 60 லட்சத்தை கடந்த பாதிப்பு

பிரேசிலியா: பிரேசில் நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 60 லட்சத்தை தாண்டிவிட்டது. உலக நாடுகளில் அதிகம் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பிரேசில் 3ம் இடத்தில் உள்ளது.…

அமெரிக்கா விஸ்கான்ஸ் மாகாண வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: 8 பேர் காயம்

விஸ்கான்ஸ்: அமெரிக்காவில் விஸ்கான்ஸ் மாகாணத்தில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் ஒருவர் சிறுவன் என்றும் தகவல் வெளியாகி…

அலாஸ்காவில் இன்னும் இரு மாதங்களுக்கு இரவாக உள்ள நகரம் எது தெரியுமா?

அலாஸ்கா அலாஸ்காவின் உட்கியாக்விக் நகரில் இன்று முதல் இரு மாதங்களுக்கு சூரிய உதயம் இல்லாமல் முழுவதும் இரவாக இருக்கும். உலகம் உருண்டையானது மட்டுமின்றி வடக்கு தெற்காகச் சாய்ந்த…

பாகிஸ்தான் அகழாய்வில் 1300 வருடப் பழமையான பெருமாள் கோவில் கண்டுபிடிப்பு

பெஷாவர் பாகிஸ்தான் மற்றும் இத்தாலி கூட்டு அகழாய்வில் வடமேற்கு பாகிஸ்தானில் 1300 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பெருமாள் கோவில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இத்தாலி ஆகிய…