Category: உலகம்

ரஷியாவில் உச்சக்கட்ட கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 29 ஆயிரம் பேருக்கு தொற்று

மாஸ்கோ: ரஷியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் புதிதாக 29,350 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 5,792 பேருக்கு கொரோனா தொற்றுக்கான எவ்வித அறிகுறியும்…

பாகிஸ்தான் மீது விதிக்கப்பட்ட விசா கட்டுப்பாடுகள்: ஒப்புக் கொண்ட ஐக்கிய அரபு அமீரகம்

அபுதாபி: பாகிஸ்தான் மீதான விசா கட்டுப்பாடுகளை ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புக் கொண்டு உள்ளது. கொரோனா வைரஸ் 2ம் அலை உலகின் பல நாடுகளில் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.…

கொரோனா வைரஸ் தடுப்பூசி எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது ?

வாஷிங்டன் : அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது குறித்து உலகம் முழுக்க பேசப்படுகிறது. பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிற்கு லட்சக்கணக்கான தடுப்பூசி…

இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா பரவல்… விமானங்களை நிறுத்த முடிவு

லண்டன்: கிறிஸ்துமஸ், புத்தாண்டு நெருங்கும் நிலையில் பிரிட்டனில் பரவி வரும் கொரோனா வைரசின் புதிய தொற்று மிகுந்த வேகத்துடன் சுற்றிச் சுழன்று வருகிறது. இதனால் மீண்டும் பல்வேறு…

முகக்கவசம் அணியாத அதிபருக்கு அபராதம் விதித்த சிலி நாடு

காசாகுவா முகக் கவசம் அணியாமல் செல்ஃபி எடுத்த அதிபருக்கு சிலி நாட்டில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதற்கான சிகிச்சை முறைகள் இன்னும்…

இந்தியாவில் முதலீடு செய்ய சவுதி இளவரசர் திட்டம்; சவுதி தூதர் தகவல்

ரியாத்: சவுதி அரேபியா பல ஆண்டு காலமாக இந்தியாவுடன் சிறந்த நட்புறவு பாராட்டி வருகிறது. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியாவில் 100 பில்லியன் அமெரிக்க…

உலகின் முதல் தலைவராக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இஸ்ரேல் பிரதமர்…!

டெல் அவிவ்: இஸ்ரேலில் முதல் நபராக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ கொரோனா, தடுப்பூசியை போட்டு கொண்டார். அமெரிக்கா, இங்கிலாந்தை தொடர்ந்து இஸ்ரேலில், பைசர் நிறுவனத்தின் கொரோனா…

நேபாளத்தில் நாடாளுமன்றம் கலைப்பு: அடுத்த ஆண்டு தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி அறிவிப்பு

காத்மாண்டு: நேபாளத்தில் நாடாளுமன்றத்தை கலைத்ததுடன், அடுத்த ஆண்டு தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார். நேபாளத்தில் ஆட்சியில் உள்ள நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் பிரதமர் சர்மா ஒலிக்கும்,…

ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் பகுதியில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.4 ஆக பதிவு

காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்துகுஷ் பகுதியில் காலை 6.09 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானதாக அமெரிக்க…

நேபாள நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும்: பிரதமர் ஷர்மா ஒலி ஜனாதிபதிக்கு பரிந்துரை

காத்மண்டு: நேபாள நாடாளுமமன்றத்தை கலைக்குமாறு, அந்நாட்டு பிரதமர் கேபி ஷர்மா ஒலி, ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரிக்கு பரிந்துரை செய்துள்ளார். நேபாளத்தில் ஆட்சியில் உள்ள நேபாள கம்யூனிஸ்ட்…