உக்ரைன் தலைநகரை ரஷ்யா சுற்றிவளைத்து தாக்கியதில் 8 பேர் பலி
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நேற்று இரவு நடத்திய ஒரு பெரிய அளவிலான ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதலில் எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நேற்று இரவு நடத்திய ஒரு பெரிய அளவிலான ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதலில் எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
இஸ்லாம்பாத் காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. நேற்று ஜம்மு-காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் சுற்றுலாப்…
சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகம் சார்பில் 2 பிரதிநிதிகள் போப் ஆண்டவர் இறுதி அஞ்சலியில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 22…
ஐரோப்பிய நாடுகளைச் சேராத முதல் போப் என்ற பெருமையை பெற்றிருந்த போப் பிரான்சிஸ் காலமானதையடுத்து அடுத்த போப்பை தேர்வு செய்யும் நடைமுறை விரைவில் துவங்கவுள்ளது. மறைந்த கத்தோலிக்க…
வாடிகன் மறைந்த போப் ஆண்டவரின் இறுதிச் சடங்குகள் வரும் சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது; உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர், போப் ஆண்டவர். கத்தோலிக்க திருச்சபையின்…
இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் (BTA) தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கான குறிப்பு விதிமுறைகளை இந்தியாவும் அமெரிக்காவும் இறுதி செய்துள்ளதாக அமெரிக்கா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர…
போப் பிரான்சிஸ் வரலாற்றில் ஒரு ‘சீர்திருத்தவாத பாதிரியாராக’ இடம் பெறுவார். பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்த சில மரபுகளை உடைத்து, கத்தோலிக்க திருச்சபையை ‘இரக்கத்தின்’ மையமாக மாற்ற…
வாடிகன்: போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என கத்தோலிக்க திருச்சபையில் தலைமையகமான வாடிகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது நோவென்டியல்ஸ் என்று அழைக்கப்படுகிறது.…
சென்னை: கத்தோலிக்க மத தலைவர் போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, தமிழ்நாட்டில் இரண்டு நாள் துங்கம் அனுசரிக்கப்படுவதாக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, இன்றும் நாளையும்…
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியா வரும் வழியில் இத்தாலி தலைநர் ரோமில் மூன்று நாள் பயணம் மேற்கொண்டார். புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகைக்கு…