Category: உலகம்

கொரோனா பரவலில் இந்தியாவின் செயல்பாடு மிக மோசம் – ஆய்வில் தகவல்

சிட்னி: கொரோனா பரவலில் இந்தியாவின் செயல்பாடு மிக மோசம் என்று இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து Lowy Institute நடத்திய ஆய்வில், கொரோனா பரவலின்போது…

உருமாறிய கொரோனா 14 நாடுகளில் பரவியுள்ளது – ஐ.நா

நியூயார்க்: உருமாறிய கொரோனா 14 நாடுகளில் பரவியுள்ளது என்று ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. சபையின் அங்கமான பாஹோ என்று அழைக்கப்படுகிற பான் அமெரிக்க சுகாதார…

இந்தியாவிலிருந்து 8 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படுகிறது: மெக்சிகோ தகவல்

மெக்சிகோ: இந்தியாவிலிருந்து 8 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக மெக்சிகோ அறிவித்துள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலிருந்து 8…

அமெரிக்காவில் காந்தியடிகளின் சிலை மர்ம நபர்களால் சேதம்: வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம்

லண்டன்: அமெரிக்காவில் காந்தியடிகளின் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மட்டுமல்ல, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளிலும் மகாத்மா காந்திக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.…

பிப். 1ல் துபாய் செயின்ட் மேரீஸ் கத்தோலிக்க தேவாலயம் திறப்பு

துபாய்: 10 மாதங்களாக கொரோனா காரணமாக மூடப்பட்டு இருந்த துபாய் செயின்ட் மேரீஸ் கத்தோலிக்க தேவாலயம் பிப்ரவரி 1ஆம் தேதி திறக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக துபாய்…

மார்ச் 26 ஆம் தேதி கொரோனா தொற்றுக்குப் பின் வங்க தேசம் செல்லும் மோடி

டில்லி வரும் மார்ச் 25 ஆம் தேதி அன்று கொரோனா தொற்றுக்குப் பிறகு பிரதமர் மோடி வங்க தேசம் செல்ல உள்ளார். இந்தியா மற்றும் வங்க தேசம்…

புதுப்பிக்கப்படவுள்ள பாகிஸ்தானின் சிறுபான்மையின வழிபாட்டுத் தலங்கள்!

லாகூர்: பாகிஸ்தானிலுள்ள பயன்படுத்தப்படாத இந்து கோயில்கள் மற்றும் சீக்கிய குருத்வாராக்களை புதுப்பித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவரும் பணிகளை அந்நாட்டு அரசு துவக்கவுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்நாட்டில்,…

ஆஸ்ட்ராஜெனிக்கா தடுப்பூசியை 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் பயன்படுத்தலாம்

லண்டன்: ஜெர்மன் அதிகாரிகள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆஸ்ட்ராஜெனிக்கா கொரோனா தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தக்கூடாது எனவும் அதற்கான தரவுகள் சரியாக இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால்…

தங்க கடத்தல் அதிகரிக்கும் – எச்சரிக்கும் உலக தங்க கவுன்சில்!

மும்பை: தங்கத்தின் தேவை தற்போதைய நிலையில் குறைந்துள்ளதால், தங்கத்திற்கான இறக்குமதி வரியைக் குறைக்காவிட்டால், தங்கக் கடத்தல் அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளது உலக தங்க கவுன்சில். தங்கத்தின் தேவை…

காலநிலை மாற்றம் ஒரு உலகளாவிய அவசரநிலை – ஐநா தகவல்

நியூயார்க்: ஐநாவின் கணக்கெடுப்பு காலநிலை மாற்றம் பற்றி உணர்த்தியுள்ளது. உலகளவில் கணக்கிடப்பட்ட ஐநா முன்னேற்ற திட்டத்தின் கணக்கெடுப்புபடி 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு…