Category: உலகம்

கொரோனா தடுப்பூசிகளைப் பதுக்க வேண்டாம் : பணக்கார நாடுகளுக்கு தென் ஆப்ரிக்கா வேண்டுகோள்

டர்பன் கொரோனா தடுப்பூசிகளை தங்கள் நாடுகளுக்காகப் பதுக்கி வைக்க வேண்டாம் எனப் பணக்கார நாடுகளுக்குத் தென் ஆப்ரிக்க அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தென் ஆப்ரிக்க அதிபரான சிரில்…

பிரேசில் அதிபா் ஜெய்ர் பொல்சொனாரோ பதவி விலக கோரிக்கை: நீடிக்கும் மக்கள் போராட்டம்

ரியோ டி ஜெனீரோ: பிரேசில் அதிபா் ஜெய்ர் பொல்சொனாரோவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். பிரேசிலில் கொரோனா…

நெதர்லாந்தில் ஊரடங்கு விதிகளை மீறிய 3,600 பேருக்கு அபராதம் விதிப்பு

நெதர்லாந்து: நெதர்லாந்தில் ஊரடங்கை சரியாக கடைபிடிக்காத காரணத்தால் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெதர்லாந்தின் முதல் ஊரடங்கு நாளில் ஊரடங்கை சரியாக கடைபிடிக்காததால் 3, 600 பேருக்கு…

மெக்சிகோ அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி

மெக்சிகோ: மெக்சிகோ அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. மெக்சிகன் அதிபர் ஆண்ட்ரஸ் மேனுவல் லொபெஃஜ் ஆப்ரடருக்கு நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் தீவிரமான இரண்டாவது அலை…

துபாயில் அடுத்த வருடம் தீபாவளிக்கு திறக்கப்படும் ஹிந்து கோவில்

துபாய்: சிங்கப்பூரின் ஜெபல் அலி பகுதியில் குரு நானக் சிங் தர்பாருக்கு பக்கத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் சிந்தி குரு தர்பாரின் விரிவாக்கமாகும் என துபாயின் சமூக…

ஊரடங்கு நீடிப்புக்கு எதிர்ப்பு – நெதர்லாந்து மக்கள் போராட்டம்

நெதர்லாந்து: நெதர்லாந்தில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக…

இங்கிலாந்தில் கொரோனா ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவு

லண்டன்: இங்கிலாந்தில் ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. இதனையடுத்து…

தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பப்படும் சீரம் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி: ஒரு டோஸ் 5.25 டாலராக நிர்ணயம்

ஜோகன்னஸ்பர்க்: இந்தியாவின் சீரம் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு தென்னாப்பிரிக்கா அரசானது 5.25 டாலரை செலுத்துகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கும் அந்த தடுப்பூசிகளை…

இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசிகளை பெற்றது வங்கதேசம்: விரைவில் வினியோகிக்க ஏற்பாடு

டாக்கா: இந்தியாவிலிருந்து 5 மில்லியன் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் வங்கதேசம் இன்று பெற்றுள்ளது. சீரம் இன்ஸ்டியூட் தயாரித்த தடுப்பூசிகளை தாங்கிய விமானம், வங்கதேசத்தின்…

இங்கிலாந்தில் ஜூலை 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

லண்டன்: இங்கிலாந்தில் ஜூலை 17ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் தொற்றால், அதிகம்…