Category: உலகம்

அமெரிக்கர்களை பிளாக் செய்தால் நோ விசா…

அமெரிக்கர்களை பிளாக் செய்தால் நோ விசா. டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்ற முதல் நாளில் இருந்தே வெளியாக ஆரம்பித்த அறிவிப்புகள் இன்று வரை…

ஹமாஸ் தலைவரை கொன்று விட்டோம்: இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

ஹமாஸ் தலைவரை கொன்று விட்டோம்: இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் முகமது சின்வர் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் பிரதமர்…

ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் மிஷன் தோல்வி… செவ்வாய் கிரகத்தை ஆக்கிரமிக்கும் எலோன் மஸ்க்கின் கனவு தகர்ந்தது…

ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் சமீபத்திய மிஷன் தோல்வியில் முடிந்தது. தெற்கு டெக்சாஸில் உள்ள மஸ்க்கின் புதிய நகரமான ஸ்டார்பேசில் இருந்து ஏவப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் புறப்பட்ட சில மணி…

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விண்ணப்பங்களை நிறுத்தி வைக்குமாறு டிரம்ப் நிர்வாகம் உத்தரவு…

அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்கள் மீதான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் அவர்களுக்கான விசா விண்ணப்பங்களை நிறுத்தி வைக்குமாறு வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கப் பல்கலைக் கழங்கங்களில்…

“நெருப்புடன் விளையாடாதீர்கள் – நான் மட்டும் இல்லையென்றால் ரஷ்யா பஸ்பம் தான்” புட்டினுக்கு டிரம்ப் எச்சரிக்கை… WWIII என்று கூறி ரஷ்யா பதிலடி…

ரஷ்யா-உக்ரைன் மோதல் உடனடியாக முடிவடையும் அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை “நெருப்புடன் விளையாடுகிறார்” என்று எச்சரித்துள்ளார்.…

ஒரே வாரத்தில் சூடானில் காலரா நோயால் 170 பேர் மரணம்

கார்ட்டூம் ஒரே வாரத்தில் சூடான் நாட்டில் 170 பேர் காலரா நோயால் உயிரிழந்துள்ளனர்/ தற்போது சூடானில் பரவிய புதிய காலரா தொற்று காரணமாக ஒரு வாரத்தில் மட்டும்…

இந்தியாவுடன் ‘வர்த்தகம், பயங்கரவாத எதிர்ப்பு குறித்து பேசத் தயார்! பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

தெஹ்ரான்; இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாகவும், அனைத்து சர்ச்சைகளையும் தீர்க்க விரும்புவதாகவும் ஈரான் சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அந்நாட்டு அதிபருடன் சேர்ந்து தெரிவித்துள்ளார்.…

4000 பெண்கள் நைஜீரியாவில் பலாத்காரம்  

அபுஜா ஐநா நைஜீரியாவில் 4000 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என அறிவித்துள்ளது ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஆளும் அரசாங்கத்தை எதிர்த்து பல்வேறு இனக்குழுக்கள், பயங்கரவாதிகள் குழுவினர், கிளர்ச்சியாளர்கள்…