Category: உலகம்

உள்ளூரில் எலான் மஸ்க்கிடம் திணறும் டிரம்ப் அடுத்ததாக ரஷ்யா மீது மிகப்பெரிய நடவடிக்கைக்கு தயாராகிறார் ?

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அனைத்தும் பூமராங் ஆகும் நிலையில் அடுத்ததாக அவர் ரஷ்யா மீது மிகப்பெரிய நடவடிக்கைக்கு…

அணு ஆயுதங்கள் தொடர்புடைய இடங்கள் மீதான உக்ரைன் தாக்குதலுக்கு ‘மிகப்பெரிய பதிலடி’ கொடுக்க ரஷ்யா திட்டம் : பெபே எஸ்கோபர்

ரஷ்யாவின் அணு ஆயுத தொடர்புடைய இடங்கள் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு ‘மிகப்பெரிய பதிலடி’ கொடுக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக புவிசார் அரசியல் ஆய்வாளர் பெபே எஸ்கோபர் கூறியுள்ளார்.…

சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் நடவடிக்கை… அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 700 கடற்படை வீரர்களை நிறுத்த பென்டகன் தீவிரம்…

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்ற டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தீவிரம் காட்டிவருகிறது. இதன் ஒருபகுதியாக லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இருந்து லட்சக்கணக்கான சட்டவிரோத குடியேறிகளை அவரவர் சொந்த…

ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாளை பயணமாகிறார் என இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா

டில்லி: ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 என்ற திட்டத்தின் கீழ் இன்சுலின் ஆராய்ச்சி தொடர்பாக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாளை (ஜூன் 11) இந்திய விண்வெளி வீரர்…

இன்று முதல் 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய டிரம்ப் தடை உத்தரவு

வாஷிக்டன் இன்று முதல் 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை விதித்து டிரம் உத்தரவிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி 12 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள்…

G7 மாநாடு: கனடா வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக சீக்கிய குழுக்கள் போராட்டம் நடத்த திட்டம்…

லண்டன்: ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள கனடா செல்லும் பிரதமர் மோடிக்கு எதிராக அங்குள்ள சீக்கிய குழுக்கள் போராட்டங்களை நடத்த திட்டமிடுகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன. கனடாவின் ஆல்பர்ட்டாவில்…

ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு கனடா பிரதமர் அழைப்பு…

சென்னை: ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு வராத நிலையில், கனடா பிரதமர் போன் மூலம் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக பிரதமர் மோடி டிவிட்…

யானைகளைக் கொன்று அவற்றின் மாமிசத்தை மக்களுக்கு வழங்க ஜிம்பாப்வே அரசு முடிவு

ஹராரே ஜிம்பாப்வே அரசு யானைகளை கொன்று மக்களுக்கு அந்த மாமிசத்தை வழங்க முடிவு செய்துள்ளது. சமீப காலமாக ஜிம்பாப்வேயில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது…

தேச நலனுக்காக பணியாற்றுவது கட்சி விரோத செயல் அல்ல! கட்சி தலைவர்களின் விமர்சனங்களுக்கு காங்.எம்.பி. சசிதரூர் பதிலடி

சென்னை: தேச நலனுக்காக பணியாற்றுவது கட்சி விரோத செயல் அல்ல என்று தனது கட்சி தலைவர்களின் விமர்சனங்களுக்கு காங்.எம்.பி. சசிதரூர் அமெரிக்காவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பதில்…

அமெரிக்காவில் புதிய வரிக்குறைப்பு மசோதா விவகாரத்தில் டிரம்ப் – மஸ்க் இடையே மோதல்… வேலியில் ஓடியதை வேட்டியில் விட்டகதையானது…

அமெரிக்காவில் புதிய வரிக்குறைப்பு மசோதா விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் – தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே வார்த்தை மோதல் வலுத்துள்ளது. மிகப்பெரிய வரிச் சலுகைகள் மற்றும் அதிக…