Category: உலகம்

கொரோனா மரணம் குறித்த உலக சுகாதார அமைப்பின் அறிக்கை வெளியாகாமல் தடுக்க இந்தியா முயற்சி

கொரோனா மரணம் குறித்த உலக சுகாதார அமைப்பின் அறிக்கை வெளியாகாமல் தடுக்க இந்தியா முயற்சி மேற்கொண்டதாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால்…

இங்கிலாந்து பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ரஷியாவுக்குள் நுழைய தடை

மாஸ்கோ: உக்ரைன் போர் நிலைப்பாடு காரணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் மூத்த அமைச்சர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு…

மூன்றாம் உலகப்போர் துவங்கிவிட்டது! ரஷிய அரசு ஆதரவு செய்தி ஊடகம் தகவல்…

மாஸ்கோ: மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகிவிட்டது’ என ரஷ்ய போர்க்கப்பல் மொஸ்க்வா உக்ரைன் வீரர்களால் கருங்கடலில் மூழ்கடிக்கப்பட்டதை தொடர்ந்து, ரஷ்ய அரசு தொலைக்காட்சி தெரிவித்து உள்ளது. ரஷ்ய…

உக்ரைனின் ஏவுகணை தாக்குதலில் ரஷிய போர்க்கப்பல்  மூழ்கியது!

கீவ்: உக்ரைன் மீது 50நாட்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் ரஷிய படையின் போர்க்கப்பல் ஒன்றை, உக்ரைன் படையினர் ஏவுகணை தாக்குதல் மூலும் மூழ்கடித்துள்ளனர். கருங்கடலில் இருந்து…

இலங்கயில் அதிபர் பதவி விலக கோரி 7வது நாளாக போராட்டம்

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி கொழும்பு நகரின் பல பகுதிகளில் மிகப் பிரம்மாண்டமான அளவில் போராட்டம் நடைபெற்றது.…

டிவிட்டர் பங்குளை வாங்கியதில் முறைகேடு – எலான் மஸ்க் மீது வழக்கு

வாஷிங்டன்: டிவிட்டர் பங்குளை வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எலான் மஸ்க் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை தான் வாங்கியதாக கடந்த…

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்த மறுநாளே அதை ரத்து செய்த பாகிஸ்தான் அரசு

இஸ்லாமாபாத்: அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்த மறுநாளே சம்பள உயர்வை பாகிஸ்தான் அரசு ரத்து செய்துள்ளது. பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஆற்றிய நாடாளுமன்றத்தின் முதல் உரையில்…

வாசகர்களுக்கு பத்திரிகை.காம்-ன் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

வாசகர்கள், விளம்பரதாரர்கள் உள்பட அனைவருக்கும் மனமார்ந்த சுபகிருது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்… இன்று பிறக்கும் சித்திரைத் திருநாள், நம் அனைவரது வாழ்விலும் சுபத்தையும், மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கட்டும்…

கொரோனா தடுப்பு விதிகளை மீறிய இங்கிலாந்து பிரதமருக்கு அபராதம்

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவிய நிலையில், பல்வேறு…

யூடியூப் வலைதளம் திடீர் முடக்கம்: மன்னிப்பு கோரியது யூடியூப்

கலிபோர்னியா: உலக அளவில் யூடியூப் வலைதளம் திடீரென முடங்கியது. யூடியூப் முடங்கியது தொடர்பாக ஏறத்தாழ 10ஆயிரத்திற்கும் அதிகமான புகார்கள் வந்ததாக இணையதள சேவைகள் குறித்த தகவல்களை வழங்கும்…