Category: உலகம்

மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்…

சென்னை: மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மலேசிய இந்திய காங்கிரஸின் முன்னாள் தலைவர் டத்தோ சாமிவேலு. இவர்…

மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

டெல்லி: மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மலேசிய இந்திய காங்கிரஸின் முன்னாள் தலைவர் டத்தோ சாமிவேலு. இவர் 1979ஆம்…

மறைந்த மலேசியாவின் முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு உடல் நாளை பிற்பகல் நல்லடக்கம்!

கோலாலம்பூர்: மறைந்த மலேசியாவின் முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு உடல் நாளை பிற்பகல் நல்லடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மலேசியாவின் முன்னாள்…

ஐசிசி போட்டிகளில் நடுவர் ஆசத் ரவூஃப் காலமானார்

லாகூர்: ஐசிசி போட்டிகளில் நடுவராக பணியாற்றிய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆசத் ரவூஃப் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66. 2000 ஆம் ஆண்டில் நடுவராகப் பணியாற்றத்…

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை நிறைவேற்றக்கோரி அமெரிக்காவில் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம்

அமெரிக்காவில் ரயில்வே ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் விடுமுறை விதிகள் ஆகியவற்றில் மாற்றம் செய்ய வேண்டுமென வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வெள்ளிக்கிழமை அன்று போராட்டத்திற்கு அழைப்பு…

முன்னாள் மலேசிய அமைச்சர் டத்தோ திரு சாமி வேலு காலமானார்

பெட்டாலிங் ஜெயா: முன்னாள் மலேசிய அமைச்சர் மற்றும் தமிழர்களின் முகமாக திகழ்ந்த டத்தோ திரு சாமி வேலு அவர்கள் காலமானார். அவருக்கு வயது 86. டத்தோ ஸ்ரீ…

கார் விபத்தில் உக்ரைன் அதிபருக்கு காயம்

உக்ரைன்: உக்ரைன் நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கார் விபத்தில் சிக்கி காயமைடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் அவரது நிலை குறித்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனியா…

உலகளவில் 61.36 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 61.52 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 61.52 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

அரண்மனை ஊழியர்களை வேலையை விட்டு நீக்க மன்னர் சார்லஸ் உத்தரவு…

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவை அடுத்து அவரது மகன் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றுள்ளார். மன்னரும் அவரது துணைவி கமீலா-வும் இதுவரை வசித்து வந்த கிளாரென்ஸ் ஹவுஸை…

தென் கொரியாவைச் சேர்ந்தவரை இந்திய நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்ற அனுமதிக்கலாமா ? கருத்து கேட்டு இந்திய பார் கவுன்சில் கடிதம்

தென்கொரியாவைச் சேர்ந்த டேயோங் ஜங் இந்திய பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார். டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்ய டேயோங் ஜங் மனு செய்துள்ளார்.…