ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து 2022: இன்று (24ந்தேதி) நடைபெறும் 3 போட்டிகள் விவரம்..
கத்தார்: ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து 2022: இன்று (24ந்தேதி) நடைபெறும் போட்டிகள் விவரம் வெளியாக உள்ளது. அதன்படி இன்று 3 போட்டிகள் நடைபெற உள்ளது. உலகம் முழுவதும்…
கத்தார்: ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து 2022: இன்று (24ந்தேதி) நடைபெறும் போட்டிகள் விவரம் வெளியாக உள்ளது. அதன்படி இன்று 3 போட்டிகள் நடைபெற உள்ளது. உலகம் முழுவதும்…
ஜெனீவா: உலகளவில் 64.42 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.42 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
கத்தார்: FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடரில் நடைபெற உள்ள இன்றைய ஆட்டங்கள் பிற்பகல் 3.30 மணிக்கு மொரோக்கோ – குரோஷியா அணிகள் மோதுகிறது. மாலை 6.30 மணிக்கு…
இந்தியாவின் முன்னணி ஐ.டி. நிறுவனமான விப்ரோ ஐரோப்பிய நாடுகளில் ஊழியர் சங்கம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. 2019 ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள ஊழியர்கள்…
லண்டன்: உலக கால்பந்து போட்டிகளில் கலக்கி வந்த நட்சத்திர விரர், கிறிஸ்டியானோ ரொனால்டோ இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் அணியை விட்டு வெளியேறினார். இரு தொடர்பாக அணி நிர்வாகத்துக்கும்,…
ஜெனீவா: உலகளவில் 64.37 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.33 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
உலக கோப்பையை வெல்லும் அணி என்று எதிர்பாக்கப்படும் அர்ஜென்டினா அணியை 2 -1 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா தோற்கடித்தது. 2019 ம் ஆண்டுக்குப் பிறகு…
திருநெல்வேலி மாவட்டம் வேங்கடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சமூக சேவகர் திருமாறன் 55 ஆண்டுகளுக்கு முன் மறைந்த தனது தந்தையின் கல்லறை மலேசியா-வில் இருப்பதை அறிந்து சமீபத்தில் அங்கு…
ஜாவா: இந்தோனேசியாவின் ஜாவா தீவுப்பகுதியில் நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 252 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.…
சாலமன் தீவுகளில் 7.0 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்த அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகி உள்ளது.…