Category: உலகம்

சரவணபவன் ஹோட்டல் உரிமையாளருக்கு ரூ. 18 கோடி அபராதம்… அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், ஓவர்டைம் மற்றும் இதர படிகள் ஒழுங்காக வழங்கப்படாதை கண்டித்து அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மூன்று சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு அமெரிக்க நீதிமன்றம்…

ஒரே நேரத்தில் 7 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்! இது குவைத் மாடல்…

துபாய்: எண்ணெய் வளம் மிக்க சிறிய நாடான குவைத் நாட்டில் சர்வதேச விமர்சனங்களை மீறி, அரியவகையில் 7 கைதிகளுக்கு மரண தண்டனை நிறை வேற்றப்பட்டுள்ளது. இது கடும்…

உலகளவில் 64.13 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 64.13 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.13 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ஜி20 தலைவர் பதவியை இந்தியாவிடம் ஒப்படைத்தார் இந்தோனேசியா பிரதமர் ஜோகோ விடோடோ…

பாலி: இந்தோனேசியா தலைநகர் பாலியில் நடைபெற்ற 2நாள் உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் இந்தோனேசியாவின் ஜனாதிபதி ஜோகோ விடோடோ ஜி20 தலைவர் பதவியை இந்தியாவிடம் ஒப்படைத்தார். அதன்படி,…

போலந்து மீது ஏவுகணை வீசி உக்ரைன் ‘லந்து’… அமெரிக்கா நடத்திய விசாரணையில் தகவல்…

உக்ரைன் எல்லையை ஒட்டிய போலந்தின் பிரஸிஒடோவ் என்ற கிராமத்தில் விழுந்த ஏவுகணையால் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஏவுகணைகள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததை அடுத்து…

பிரதமருடன் சந்திப்பு எதிரொலி: 3000 பட்டதாரிகளுக்கு இங்கிலாந்து விசா வழங்க ஒப்புதல் வழங்கிய ரிஷி சுனக்…

பாலி: ஜி20 மாநாட்டில், இங்கிலாந்து பிரதர் ரிஷி சுனக்குடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு எதிரொலியாக 3000 பட்டதாரிகளுக்கு இங்கிலாந்து விசா வழங்கி இங்கிலாந்து பிரதமர் ரிஷி…

‘தீவிர அரசியலில் ஈடுபடப் போவதில்லை’… 2024 தேர்தல் பிரச்சாரத்தை டிரம்ப் துவங்கிய நிலையில் மகள் இவான்கா அறிவிப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் 2024 ம் ஆண்டு நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளார். புளோரிடா மாகாணம் பாம் பீச்சில் உள்ள…

உலகளவில் 64.08 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 64.08 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.08 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

கிளர்ச்சியாளர்களை தூக்கிலிட ஈரான் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது… எதிர்ப்பாளர்களுக்கு தகுந்த பாடம் தேவை என்றும் கருத்து

ஈரானில் அரசுக்கு எதிராக அதிகரித்து வரும் போராட்டத்தை ஒடுக்க கிளர்ச்சியாளர்களை தூக்கிலிட ஆதரவளித்து ஈரான் நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது. 22 வயதான குர்திஷ் பெண் மஹ்சா அமினி, ஹிஜாப்பை…

ஜி20 உச்சி மாநாடு தொடங்கியது: “உக்ரைனில் அமைதி திரும்ப போர் நிறுத்தமும், பேச்சுவார்த்தையுமே தீர்வு! பிரதமர் மோடி

பாலி: ஜி20 கூட்டமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் தொடங்கியது. இதில் பேசிய இந்திய பிரதமர் மோடி, “உக்ரைனில் அமைதி திரும்ப போர்…