Category: உலகம்

டிட்வா கோர தாண்டவம்: முடங்கியது இலங்கை – பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு – கைகொடுத்தது இந்தியா

ஸ்ரீலங்கா: இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல், அந்நாட்டையே முடக்கி போட்டுள்ளது. நாடு முழுவதும் பஸ், ரயில், விமான சேவைகள் முடங்கிய நிலையில் நிலச்சரிவு உள்பட பேரழிவு ஏற்பட்டுள்ளது.…

உலக மக்கள்தொகை : 33வது இடத்திலிருந்து முதலிடத்திற்கு முன்னேறியது ஜகார்த்தா

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக இந்தோனேசியாவின் ஜகார்த்தா உருவெடுத்துள்ளது. ஜப்பானின் டோக்கியோ முதலிடத்தில் இருந்துவந்த நிலையில், நகரமயமாக்கல் மற்றும் பெருநகர வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு…

நவீன மெகாசிட்டி ஹாங்காங்… சாரம் கட்டுவதற்கு ஏன் இன்னும் மூங்கில் பயன்படுத்தப்படுகிறது…

ஹாங்காங்கில் உள்ள தாய் போ பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 94ஆக அதிகரித்துள்ளது. 100க்கும் அதிகமானோர் காணாமல் போனதாகக் கூறப்படும் நிலையில் இங்கு தேடுதலை…

இந்தோனேசியா அருகே சுமத்தா தீவில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்… பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்…

இந்தோனேசியா அருகே சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானதால், அண்டை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், நிலநடுக்கத்திற்குப் பிறகு,…

ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – 44 பேர் பலி 280 பேரை காணவில்லை…

ஹாங்காங் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 44 பேர் பலியாகி உள்ளதாகவும், இன்னும் 280 பேரை தேடும் பணி நடைபெற்று…

எத்தியோப்பிய எரிமலை வெடிப்பு இந்தியாவில் பாதிப்பு… விமான சேவை ரத்து…

எத்தியோப்பியாவில் உள்ள ஹேலி குப்பி எரிமலை பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் முதல் முறையாக கடந்த ஞாயிறன்று வெடித்தது. இந்த எரிமலை வெடிப்பால் சுமார் 14 கி.மீ. உயரத்துக்கு…

உக்ரைன் – ரஷ்ய போர் முடிவுக்கு வர வாய்ப்பு… டிரம்பின் அமைதித் திட்டத்திற்கு புடின் ஆதரவு…

அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ள அமைதித் திட்டத்திற்கு ரஷ்ய அதிபர் புடின் ஆதரவு தெரிவித்துள்ளார். அதேவேளையில், இந்த திட்டத்தை உக்ரைன் ஏற்க மறுத்தால் மேலும் பல பிரதேசங்களை…

வங்கதேச முன்னாள் பிரதமருக்கு மரண தண்டனை விதித்தது சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்! பாரபட்சமான தீர்ப்பு என ஷோக் ஹசீனா கண்டனம்

டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்ப வழங்கி உள்ளது. இதை கடுமையாக கண்டித்துள்ள ஷேக் ஹசினா,…

சவூதியில் அதிர்ச்சி சம்பவம்: மெக்காவில் இருந்து மதீனாவுக்கு பேருந்தில் சென்ற இந்தியர்கள் 42 பேர் விபத்தில் பலி

சவூதியில் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. அங்கு நடைபெற்ற பஸ் விபத்தில் மெக்காவில் இருந்து மதீனாவுக்கு சென்றவர்கள் 42 பேர் பலியாகி உள்ளனர். அவர்கள் அனைவரும் இந்தியர்கள்…

“அமெரிக்காவில் திறன் பற்றாக்குறை உள்ளது வெளிநாட்டு திறமைகள் அவசியம்” டிரம்ப் பேச்சு

அமெரிக்காவில் உள்ள வேலைவாய்ப்புகளை நிரப்ப தேவையான சில திறமைகள் கொண்டவர்கள் நாட்டில் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வெளிநாட்டு திறமையாளர்…