ஜெனீவா:
உலகளவில் 58.83 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 58.83 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 64.35 லட்சம் பேர் உயிரிழந்து...
பர்மிங்காம்:
காமன்வெல்த் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா 31 பந்துகளுக்கு 61 ரன்கள் விளாசி வலுவான...
வாஷிங்டன்:
பிரபல கூடைப்பந்து வீராங்கனைக்கு ரஷ்ய நீதிமன்றம் 9 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனர். இவர், ரஷ்யாவிற்கு வந்தபோது ஊக்கமருந்து கொண்டு...
பர்மிங்காம்:
காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் தீபக் புனியாவும், பெண்கள் பிரிவில் வீராங்கனை சாக்ஷி மாலிக்கும் தங்கம் வென்றனர்.
44 -வது சீசன் காமன்வெல்த் போட்டிகள் பிரிட்டனின் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது.
இதில்...
ஜெனீவா:
உலகளவில் 58.73 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 58.73 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 64.33 லட்சம் பேர் உயிரிழந்து...
மும்பை
நிர்வாண புகைப்படத்துக்குக் கண்டனம் வந்தாலும் நடிகர் ரண்வீர் சிங்குக்கு மேலும் நிர்வாண புகைப்பட வாய்ப்பு கிடைத்துள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன் பத்திரிகை ஒன்றின்...
ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதியாக செயல்பட்டு வந்த தமிழகத்தைச் சேர்ந்த டி.எஸ். திருமூர்த்தி ஓய்வு பெற்றதை அடுத்து அந்த பதவிக்கு தற்போது பூடானுக்கான இந்திய தூதராக இருக்கும் ருசிரா காம்போஜ்...
நியூயார்க்: குரங்கு அம்மை பரவல் எதிரொலியாக, அதை தடுக்கும் நோக்கில், அமெரிக்காவில், சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.
உலகின் 175நாடுகளில் குரங்கம்மை பரவி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து குரங்கம்மை...
ஜெனீவா:
உலகளவில் 58.58 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 58.58 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 64.29 லட்சம் பேர் உயிரிழந்து...
பர்மிங்காம்:
காமன்வெல்த் பாரா-பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் சுதிர் தங்கபதக்கம் வென்றுள்ளார்.
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது.
காமன்வெல்த் பாரா-பளுதூக்குதலில் பங்கேற்ற சுதிர், காமன்வெல்த் தங்கப் பதக்கத்தை வென்று புதிய...