இந்தோனேசியாயில் மசூதி மற்றும் பள்ளியில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு…. 55 பேர் காயம்…
ஜகர்தா: இந்தோனேசியாவில் இன்று மசூதி மற்றும் அருகே உள்ள உயர்நிலைப் பள்ளியில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நடைபெற்றது. இதில் 55 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்புகள் ஒரு பயங்கரவாதத்…