ஜப்பானில் 5 ஆம் ஆண்டு சுனாமிபேரழிவு தினம் அனுசரிப்பு
டோக்கியோ ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட பேரழிவின் 5 -ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11-ம்…
டோக்கியோ ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட பேரழிவின் 5 -ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11-ம்…
டாக்கா பங்களாதேசின் அதிகாரப்பூர்வ மதம் இஸ்லாம் என்பதை நீக்கினால் நாட்டில் கடும் போராட்டங்கள் வெடிக்கும் என அங்குள்ள இஸ்லாமிய மதவாத அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன. பங்களாதேஷ் அரசமைப்பின்படி…
புளோரிடா துப்பாக்கி கலாசாரத்துக்கு ஆதரவுக் குரல் கொடுத்து வரும் பெண்மணியை அவருடைய 4 வயது மகன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
பாகிஸ்தானின் வட மேற்கில் ஷப்கதார் நகரில் உள்ள நீதிமன்ற வளாகத்தில், ஒரு தற்கொலை படை தீவிரவாதி, தாக்கியதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர். குறைந்தது இருபத்து ஏழு…
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 14 தமிழர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதம் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப்…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்யும் தேர்தலில் டொனால்டு டிரம்ப், ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் தலா இரு மாகாணங்களில் தோல்வியடைந்துள்ளனர். அமெரிக்காவில் வரும் நவம்பர்…
ஏடன்: ஏமனில் இருந்து இந்தியாவை சேர்ந்த பாதிரியாரை ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கடத்திச் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அரபு நாடான ஏமனில் உள்ள ஏடன் நகரில் இயங்கி வரும்…
லாகூர்: பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 86 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்து மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, குஜராத் உள்ளிட்ட…
ரியாத்: சவுதி அரேபியாவில் கொலைக் குற்றவாளிக்கு நேற்று மரண தண்டனை. நிறைவேற்றப்பட்டது. இது இந்த ஆண்டில் நிறைவேற்றப்படும் 70-வது மரண தண்டனையாகும். சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம்…