அதிகரிக்கும் கலவரத்துக்கிடையே, தெற்கு சூடானிலேயே தங்க முடிவு செய்த இந்திய தொழிலதிபர்கள்
ஜூலை மாதம் தெற்கு சூடானின் தலைநகரம் ஜூபாவில் ஏற்பட்டிருக்கும் கலவரத்தை தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறையின் முயற்சியினால் இந்தியர்களை காப்பாற்ற விமானங்கள் அனுப்பபட்டன. தலைநகரத்தில் 550 இந்தியர்கள் சிக்கி…