Category: உலகம்

பத்திரிகை டாட் காம் யு டியூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

வாசகர்களே.. பத்திரிகை டாட் காம் இணைய இதழை தொடங்கியதில் இருந்து பேராதரவு அளித்து வரும் தங்களுக்கு மிக்க நன்றிகள். இனி நமது செய்திகள், நமது யு டியுப்…

ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு இசை நிகழ்ச்சியில் நெரிசல்!  80 பேர் காயம்!!

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற புத்தாண்டு இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 80 பேர் காயமடைந்துள்ள னர். ஆஸ்திரேலியா நாட்டின் தென்கிழக்கு பகுதியிலுள்ள விக்டோரியா மாநிலத்தில் உள்ள…

கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் வந்து துப்பாக்கிச்சூடு: 35 பேர் பலி

இஸ்தான்புல்: துருக்கிநாட்டின் இஸ்தான்புல் எல்லைப்பகுதியான பெசிக்டாஸில் உள்ள இரவு விடுதியில் அதிகாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 35 பேர் பலியானார்கள். 50…

மத்திய பாக்தாத் நகரில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 28 பேர் பலி

பாக்தாத்: ஈராக் நாட்டின் மத்திய பாக்தாத் நகரில் மக்கள் கூட்டம் நிறைந்த சந்தை பகுதியில் இன்று நடந்த இரு குண்டு வெடிப்புகளில் 28 பேர் பலியாயினர். 50க்கும்…

ஒரு நொடி தாமதமாக பிறக்கும் புத்தாண்டு

டெல்லி: புவி சுழற்சியில் ஏற்படும் தாமதம் காரணமாக இன்று ஒரு நொடி தாமதமாகப் புத்தாண்டு பிறக்கிறது. மேலும், இதனால் ஏற்படும் காலதாமதத்தை ஈடுகட்டும் வகையில் உலகக் கடிகாரத்தில்…

இந்த வருஷம் ரொம்ப பனியென்று புலம்புகிறீர்களா? இந்த ஊருக்கு வாங்க

எந்த வருஷமுமில்லாத அளவுக்கு இந்த வருஷம் ரொம்ப பனி என்று ஒவ்வொரு வருடமும் சொல்லி புலம்பவர்களை பார்த்திருப்போம். வடதுருவத்தில் உள்ள சைபீரியாவில் ஓம்யாகோன் என்ற ஒரு ஊர்…

அமெரிக்க தூதரக அதிகாரிகள் ரஷ்யாவில் இருந்து வெளியேற்றமா: அதிபர் புதின் பதில்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் இணையத்தில் ஊடுருவி முக்கிய தகவல்களைத் திருடியதாகவும், அதன் மூலம் தேர்தல் முடிவை மாற்ற சதி நடந்திருப்பதாகவும் ரஷியா மீது அமெரிக்க…

டென்னிஸ் வீராங்கணை செரீனாவின் நிச்சயதார்த்த அறிவிப்பு.. கவிதையாவே எழுதி அசத்திவிட்டார்

வாஷிங்டன்: பிரபல அமெரிக்க சமூக வலைதளமான ரெட்டிட் நிறுவனத்தின் இணை நிறுவனர் அலெக்ஸிஸ் ஒஹானியனுடன் தனது திருமணம் நிச்சயமாகி விட்டதாக, ரெடிட் இணையதள பக்கத்திலேயே உலகின் முன்னணி…

இலங்கையில் சீனா ஆதிக்கம் அதிகரிப்பதை இந்தியா வேடிக்கை பார்க்கிறது: ராஜபக்ஷே கிண்டல்

கொழும்பு: எனது ஆட்சியின் போது சீனாவின் செல்வாக்கு அதிகரித்த போது எதிராக குரல் எழுப்பிய இந்தியா தற்போது அமைதியாக உள்ளது என்று முன்னாள் அதிபர் ராஜபக்சே கூறினார்.…