Category: உலகம்

புதிய பாக். தளபதியிடம் கவனமாக இருங்கள்: முன்னாள் இந்திய ராணுவ தளபதி

பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதியாக பொறுப்பேற்றுள்ள ஜெனரல் கொமர் ஜாவெத் பஜ்வாவிடம் எச்சரிகையாக இருங்கள். அவர் மிகுந்த அனுபவமும் திறமையும் வாய்ந்தவர் என்று முன்னாள் இந்திய ராணுவ…

“காஸ்ட்ரோ ஒரு கொடூர சர்வாதிகாரி, இனி கியூபா மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்" : அமெரிக்க அதிபர்  ட்ரம்ப்

மறைந்த கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவை, கொடூர சர்வாதிகாரி என்றும் இனி கியூபா மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்றும் , அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்…

இவர்தான் காஸ்ட்ரோ…

அமெரிக்காவில் செய்யப்பட்டுவரும் மோசமான பிரச்சாரத்தின் உண்மையை அறியும் நோக்கத்துடன் தன்னைச் சந்தித்த கிறிஸ்துவ பேராயர்கள் குழுவிடம் இப்படிச் சொன்னவர் கியூபா புரட்சி நாயகர் ஃபிடல் காஸ்ட்ரோ: “உங்கள்…

துறைமுகத்தை பயன்படுத்த ஒப்புதல்: ரஷ்யாவுடன் நெருங்கும் பாகிஸ்தான்?

சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து செயல்படுத்தும் சீன பாகிஸ்தான் எகனாமிக் கோரிடார் (CPEC) என்ற பிரம்மாண்ட திட்டத்தில் தானும் இணைய ரஷ்யா விருப்பம் தெரிவிப்பதை அடுத்து அதை வரவேற்கும்…

எந்த சூழலையும் சந்திக்க தயாராகுங்கள்: பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைவர்

இந்தியா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சர்ஜிகள் ஸ்டிரைக் நடத்தியதை அடுத்து எப்போதும் எந்த நடவடிக்கைக்கும் தயாராக இருங்கள் என்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முன்னனி தலைவர் ராஜா…

எச்சரிக்கை: சிறுவர்களின் துப்பாக்கி விளையாட்டு..! உயிருக்கு போராடும் சிறுவன் !!

பிலடெல்பியா, வீட்டில் இருந்த துப்பாக்கியை வைத்துக்கொண்டு இரண்டு சிறுவர்கள் விளையாடியபோது, துப்பாக்கியால் சுடப்பட்டு ஒரு சிறுவன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில்…

கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஷ்ட்ரோ மரணம்!

கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஷ்ட்ரோ மரணமடைந்தார். உடல்நலமில்லாமல் இருந்த முன்னாள் கியூபா அதிபர் பிடல் காஷ்ட்ரோ வயது முதிர்ச்சி காரணமாக உடல்நலம் குன்றியிருந்தார். இன்று…

ஈராக்:  ஐஎஸ் பயங்கரவாத தற்கொலை தாக்குதல்! 80 பேர் பலி

பாக்தாத், ஈராக் நாட்டில், ஷியா பிரிவு மக்களை குறிவைத்து ஐஎஸ் தீவிரவாதி நடத்திய தற்கொலை குண்டுவெடிப்பில், 80 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். ஷியா பிரிவு முஸ்லிம்கள் கர்பாலா…

இந்தியாவின் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில்  தடை!

காத்மாண்டு, நேபாளத்தில் இந்தியாவின் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு கடந்த 8 ந்தேதி…

ஜப்பானில் 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நவம்பர் பனி

ஜப்பான் தலைநகர் டோக்கியோ 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கடும் பனிப்பொழிவை சந்தித்துள்ளது. நவம்பர் மாதத்திலேயே இந்த பனிப்பொழிவு தொடங்கியுள்ளதால் இதற்கு நவம்பர் பனி என்று பெயர்.…