Category: உலகம்

வங்கதேசத்தில் பாக் ராணுவம் இனப்படுகொலையை தூண்டியது : பிரதமர் ஷேக் ஹசினா

ஜெனிவா ஐநா பொதுச்சபை கூட்டத்தில் வங்க பிரதமர் ஷேக் ஹசினா 1971ஆம் வருடம் பாக் ராணுவம் வங்க தேசத்தில் இனப் படுகொலையை தூண்டியது என கூறி உள்ளார்.…

லண்டன் : இனி உபேர் டாக்சிகள் ஓடாதா ?

லண்டன் லண்டன் போக்குவரத்து அதிகாரிகள் உபேர் நிறுவனத்தின் உரிமத்தை புதுப்பிக்க மறுத்துள்ளனர். உபேர் நிறுவனத்தின் டாக்சிகள் ஓட்டும் உரிமம் லண்டன் நகரில் முடிவடைய உள்ளதால் அதை புதுப்பிக்க…

இலங்கை குழந்தைகள் வெளிநாட்டினருக்கு விற்பனை!! விசாரணை தீவிரம்

கொழும்பு: இலங்கையில் தத்தெடுப்பு என்ற பெயரில் ஆயிரகணக்கான குழந்தைகளை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து நெதர்லாந்தை சேர்ந்த ஒரு…

பெனசிர் புட்டோவை கொன்றது அவர் கணவரே : முஷாரஃப் பயங்கர குற்றச்சாட்டு!

துபாய் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவைக் கொன்றது அவர் கணவர் ஆசிஃப் அலி ஜர்தாரி என பர்வேஸ் முஷாரஃப் குற்றம் சாட்டுகிறார். பாகிஸ்தான் மக்கள் கட்சியின்…

பாகிஸ்தான் பெயர் இனி ”டெரரிஸ்தான்” : இந்தியா ஐநாவில் அதிரடி !

ஜெனிவா பாகிஸ்தானின் பெயர் இனி டெரரிஸ்தான் என மாற்றிக் கொள்ளலாம் என ஐநா சபை கூட்டத்தில் இந்தியா கூறியது ஐநா பொதுச் சபைக் கூட்டம் தற்போது நடந்து…

இஸ்லாமுக்கு எதிரான வார்த்தைகள் உபயோகிக்க சீனாவில் தடை..

பீஜிங் சமூக தளங்களில் இஸ்லாமுக்கு எதிரான வார்த்தைகளை உபயோகிக்க சீன அரசு தடை விதித்துள்ளது. சமீபத்தில் சீனாவின் டாங்க்‌ஷான் நகரத்தில் இஸ்லாமியர்களை பாரபட்சமாக நடத்துவதாக புகார் எழுந்தது.…

வடகொரியா திமிர்ப் பேச்சு : நாய்க் குரைப்புக்கு அஞ்ச மாட்டோம்…

நியூயார்க் ஐநா கூட்டத்தில் ட்ரம்ப் வடகொரியாவை எச்சரித்ததற்கு வட கொரிய அமைச்சர் பதில் அளித்துள்ளார். ஐநா பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அணு ஆயுத…

சிறுமிகற்பழிப்பு-கொலை: காமூகனுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு!

பாக்தாத்: அரபு நாடான ஈரானில், சிறுமியை கற்பழித்து கொன்ற குற்றத்துக்காக, குற்றவாளிக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றபப்பட்டது. ஈரான் நாட்டில் உள்ள அர்டேபிள் பகுதியில் வசித்து…

மெக்சிகோ நிலநடுக்கம்:இந்தியர்கள்யாரும்உயிரிழக்கவில்லை! அமைச்சர் தகவல்

டில்லி, மெக்சிகோ நாட்டில் நேற்று முன்தினம் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானது. இதன் காரணமாக ஏராளமான கட்டிங்கள் இடிந்த…

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 248 ஆக உயர்வு!

மெக்சிகோ, மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பயங்கர நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 248 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மீட்பு…