Category: உலகம்

மர்லின் மன்றோ கல்லறை அருகே துயிலப்போகும் ‘பிளேபாய்’ ஹெப்னர்!

பிளேபாய் இதழின் நிறுவனர் ஹூக் ஹெஃப்னர் கடந்த செப்டம்பர் 27ம் தேதி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் உலகப்புகழ் பெற்ற பிரபல கவர்ச்சி நடிகை…

நுரையீரல் கட்டியா ? விளையாட்டு பொம்மையா? : மருத்துவக் குழப்பம்!

லங்காஷைர், இங்கிலாந்து இங்கிலாந்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் நுரையீரலில் கட்டி என முடிவு செய்து அறுவை சிகிச்சை செய்ததில் அது ஒரு பொம்மை என கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.…

பாகிஸ்தான் நிலக்கரி சுரங்கத்தில் கலாச்சாரத்தை மீறி லாரி ஓட்டும் பெண்கள்

லாகூர்: பாகிஸ்தான் நிலக்கரி சுரங்கத்தில் சரக்கு லாரிகளை ஓட்டும் பணியில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தானின் தெற்கு மண்டலப் பகுதியில் இந்தியா எல்லையை ஓட்டிய பகுதியில் உள்ள தார்பர்கர்…

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஆங் சான் சூ கீ ஓவியம் அகற்றம்

லண்டன்: ரோஹிங்கியா விவகாரத்தில் கடும் விமர்சனம் எழுந்துள்ள நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கல்லூரியில் இடம் பிடித்திருந்த ஆங் சான் சூ கியின் ஓவியம் அகற்றப்பட்டது. மியான்மர் அரசு…

தனியார் விமானங்களில் சொகுசு பயணம்!! டிரம்ப் அரசின் சுகாதார செயலாளர் ராஜினாமா –

வாஷிங்டன்: அரசுப் பணிகளுக்கு தனியார் சொகுசு விமானங்களை பயன்படுத்திய விவகாரத்தில் அமெரிக்க சுகாதார செயலர் டாம் பிரைஸ் ராஜினாமா செய்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில்…

40ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணை இறக்குமதி செய்யும் இந்தியா!

டில்லி, 40 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணையை இந்தியா இறக்குமதி செய்கிறது. கடந்த பேச்சு வார்த்தைடியின்போது டிரம்ப் – மோடிக்கு இடையே ஏற்பட்ட ஒப்ந்தம்…

அமெரிக்க முப்படை தலைமை தளபதியின் பதவி மேலும் 2ஆண்டு நீடிப்பு!

வாஷிங்டன், அமெரிக்க முப்படைகளின் தலைமை தளபதி ஜோசப் டென் போர்டின் பதவி மேலும் 2 ஆண்டு காலம் நீடித்து அமெரிக்க செனட் சபை ஒப்புதல் வழங்கி உள்ளது.…

ரோஹிங்கியா மக்கள் சென்ற படகு கவிழ்ந்து 60 பேர் பலி!

மியான்மரில் இருந்து வெளியேறி வங்க தேசத்தில் தஞ்சமடைய சென்ற ரோஹிங்கியா மக்கள் சென்ற படகு கவிழ்ந்துவிபத்துக்குள்ளாது. இதில் அந்த படகில் பயணம் செய்த 60 பேர் பலியாகி…

இனிய சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்!

வாசகர்களுக்கு பத்திரிகை.காம் இனிய சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. -ஆசிரியர்

வெளிநாடுகளில் துயரப்படும் இந்திய தொழிலாளர்கள்!!

டில்லி: பல கனவுகளோடும், தனது குடும்பத்தின் கவுரமான வாழ்க்கையையும் மனதில் கொண்டு இந்தியர்கள் பலர் வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றுகின்றனர். குடும்பம், உறவுகளை பிரிந்து பெரும் மன கவலையுடன்…