Category: இந்தியா

அதானி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

புதுடெல்லி: அதானி குழும முறைகேடு புகார் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. இந்திய பணக்காரர்களில் நம்பர் 1 இடத்திலும், உலக பணக்காரர்களில் 3வது இடத்திலும் இருந்த…

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் இன்று தொடக்கம்

டெல்லி: இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான…

ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதிக்கு அருகில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6ஆக பதிவாகியுள்ளது.…

ரூ.6.40 லட்சம் கோடியில் 470 விமானங்களை வாங்குகிறது ஏர் இந்தியா!

டெல்லி: டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தும் வகையில், ஏர்பஸ் மற்றும் போயிங்கிலிருந்து மொத்தம் 470 அகலமான மற்றும் குறுகிய…

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற அறிவிப்பின் பின்னணியில் இந்திய உளவுத்துறை : திருமாவளவன்

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற அறிவிப்பின் பின்னணியில் இந்திய உளவுத்துறை இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ்…

திரிபுரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

திரிபுரா: திரிபுரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. திரிபுரா சட்டசபைக்கு இன்று தேர்தல் நடக்கிறது. வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து ,மேகாலயா திரிபுரா ஆகிய 3 மாநிலங்களுக்கான…

திரிபுரா சட்டசபைக்கு இன்று தேர்தல்

அகர்தாலா: திரிபுரா சட்டசபைக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. திரிபுரா சட்டசபைக்கு இன்று தேர்தல் நடக்கிறது. வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து ,மேகாலயா திரிபுரா ஆகிய 3 மாநிலங்களுக்கான…

திரிபுராவில் நாளை வாக்குப்பதிவு – ஓட்டுப்பெட்டிகள் அனுப்பி வைக்கும் பணி தொடக்கம்…

அகர்தலா: திரிபுராவில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து, அங்கு வாக்குப்பதிவு இயந்திரகள் அனுப்பும்பணி நடைபெற்று வருகிறது. தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 60தொகுதிகளைக் கொண்ட திரிபுரா…

2024 ஏப்ரலில் 5G அலைக்கற்றை ஏலம்..! இந்திய தொலைத்தொடர்பு துறை தகவல்…

டெல்லி: 2024ம் ஆண்டு ஏப்ரல் முதல் 5G அலைக்கற்றை ஏலம் தொடங்கும் என இந்திய தொலைத்தொடர்பு துறை (டிபார்ட்மென்ட் ஆப் டெலிகாம் (DoT) அறிவித்துள்ளது. தொலைத்தொடர்புத்துறை (DoT)…

கிரிக்கெட் : டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்ததை அடுத்து அனைத்து விதமான போட்டிகளிலும் முதலிடம் பிடித்தது இந்திய அணி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை அடுத்து உலக தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்…