Category: இந்தியா

ரூ.50 ஆயிரம் கோடி செலவில் ஆந்திராவில் அமைகிறது கூகுள் நிறுவனத்தின் ஆசியாவிலேயே மிகப்பெரிய ‘டேட்டா சென்டர்’!

அமராவதி: ரூ.50ஆயிரம் கோடி செலவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய டேட்டா சென்டரை (Data center.) ஆந்திராவில் அமைக்க கூகுள் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக மாநில அரசுக்கும்…

போர்களின் போது இந்தியா இழந்த போர் விமானங்கள் எத்தனை! நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் தகவல்…

டெல்லி: கடந்த காலங்களின் நடைபெற்ற போர்களின் போது இந்தியா இழந்த போர் விமானங்கள் எத்தனை என்பது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல் வெளியிட்டு உள்ளார். ஆபரேஷன்…

உச்சநீதிமன்ற வளாகத்திற்குள் மாணவ பயிற்சி வழக்கறிஞர்கள் நுழைய கட்டுப்பாடு… வழக்கறிஞர்கள் சங்கத்தின் கோரிக்கையை அடுத்து நடவடிக்கை…

உச்சநீதிமன்ற வளாகத்திற்குள் மாணவ பயிற்சி (Interns) வழக்கறிஞர்கள் நுழைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்திற்குள் பயிற்சி வழக்கறிஞர்கள் நுழைய கட்டுப்பாடு விதிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம்…

எனக்கு சூதாட்ட செயலி விளம்பரத்தால் வருமானமில்லை : பிரகாஷ்ராஜ்

ஐதராபா த் தனக்கு சூதாட்ட செயலி விளம்பரத்தால் வருமானம் வரவில்லை என நடிகர் பிர்காஷ்ராஜ் தெஇவித்துள்ளார். சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய்…

நாளை முதல் பெங்களூருவில் ஆட்டோ கட்டணம் உயரிகிறது

பெங்களூரு நாளை முதல் பெங்களூரில் ஆட்டோ கட்டண உயர்வு அமலாகிறது கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 2025-ம் ஆண்டு மே மாதம் நிலவரப்படி 3 லட்சத்து 60 ஆயிரத்து…

சென்னையில் மெட்ரோ மற்றும் பறக்கும் ரயில் இணைப்பு எப்போது : கனிமொழி வினா

டெல்லி நாடாளுமன்றத்தில் திமுக எம் பி கனிமொழி பறக்கும் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் இணைப்பு எப்போது என வினா எழுப்பி உள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் திமுக…

திருப்பதியில் ஸ்ரீவானி தரிசன நேர மாற்றம்… ஆக. 1 முதல் 15 வரை சோதனை முறையில் அமல்…

திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD), ஸ்ரீ வெங்கடேஸ்வர ஆலய நிர்மாணம் அறக்கட்டளையுடன் இணைக்கப்பட்ட, ஆஃப்லைன் டிக்கெட்டுகளைப் பெறும் பக்தர்களுக்கான பிரேக் தரிசன நேரத்தில் மாற்றத்தை அறிவித்துள்ளது. ஆகஸ்ட்…

இந்தியாவுக்கு ஆக. 1 முதல் 25% வரி : டிரம்ப் அறிவிப்பு

ஆகஸ்ட் 1 முதல் இந்திய பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக…

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றவாளியா – குற்றம் சட்டப்பட்டவரா : உச்சநீதிமன்றம்

டெல்லி தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றவாளியா இல்லை குற்றம் சாட்டப்பட்டவரா என உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில்…

30000 ரூபாய் லஞ்சம் வாங்கிய டெல்லி பொதுப்பணித்துறை அதிகாரி கைது… சிபிஐ மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.6 கோடி ரொக்கம் சிக்கியது…

டெல்லியில் பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர் ரூ. 30,000 லஞ்சம் வாங்கியபோது சிபிஐ அதிகாரிகளால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். கல்லுராம் மீனா என்ற செயற்பொறியாளர் கட்டுமான ஒப்பந்ததாரரிடம்…