Category: இந்தியா

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: டெல்லி முதல்வருக்கு 6வது முறை சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை!

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 6வது முறை சம்மன் அனுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி…

இஸ்லாமிய நாடான அபுதாபியில் கட்டப்பட்ட முதல் இந்துக்கோயிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

இஸ்லாமிய நாடான அபுதாபியில் கட்டப்பட்ட முதல் இந்துக்கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த கோவில் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையே உள்ள ஆழமான உறவின்…

இன்று விவசாயிகள் போராட்டம் 3 ஆம் நாள் : மீண்டும் பேச்சுவார்த்தை

சண்டிகர் விவசாயிகள் 3 ஆம் நாளாகப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. விவசாயிகள் சங்கத்தினர் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை,…

விவசாயிகள் போராட்டத்தால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரலாம்  : டில்லி வர்த்தகர்கள் அச்சம் 

டில்லி தற்போது நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரலாம் என டில்லி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். டில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள விவசாயிகள்…

லால்பகதூர் சாஸ்திரியின் பேரன் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்

டில்லி மறைந்த முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் பேரன் விபாகர் சாஸ்திரி காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்…

மத்திய அரசுடன் பேச்சு வார்த்தைக்குத் தயார் : விவசாயிகள் சங்கத் தலைவர் அறிவிப்பு 

சண்டிகர் மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தத் தயார் என விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் அறிவித்துள்ளார். விவசாயிகள் சங்கத்தினர் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை,…

டில்லி பேரணியில் காயமடைந்த விவசாயிக்கு ராகுல் காந்தி ஆறுதல்

சண்டிகர் டில்லி சலோ பேரணியில் காயமடைந்த விவசாயிக்கு ராகுல் காந்தி நாங்கள் இருக்கிறோம் என ஆறுதல் தெரிவித்துள்ளார். நாடெங்கும் உள்ள விவசாயிகள் வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு…

500 கி.மீ. தொலைவில் இருந்து 30 நிமிடத்தில் ‘சிக்கன் கபாப்’ டெலிவரி செய்த Zomato நிறுவனம் மீது வழக்குப்பதிவு

டெல்லியைச் சேர்ந்த சௌரவ் மால் என்ற 24 வயது இளைஞர் ஸ்மோட்டோ செயலியின் பிரத்யேக ஸ்மோட்டோ லெஜெண்ட்ஸ் சேவை மூலம் டெல்லியின் ஜும்மா மசூதி பகுதியில் இருந்து…

மாநிலங்களவை தேர்தல்: ஜெய்ப்பூரில் வேட்புமனு தாக்கல் செய்தார் சோனியா காந்தி

ஜெயப்பூர்: மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும், முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ஜெய்ப்பூரில் இன்று வேட்புமனு…

காங்கிரஸ் கட்சியின் ராஜ்ய சபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து வேட்புமனு தாக்கல் செய்ய ஜெய்ப்பூர் சென்றார் சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜஸ்தானில் இருந்து ராஜ்ய சபா வேட்பாளராக சோனியா காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாக உள்ளதை…