மீண்டும் மணிப்பூரில் வன்முறை : இருவர் பலி
சர்சந்த்பூர் மீண்டும் மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறையில் இருவர் பலியாகி உள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் குக்கி – மெய்தி சமூகங்களுக்கு இடையே இன…
சர்சந்த்பூர் மீண்டும் மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறையில் இருவர் பலியாகி உள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் குக்கி – மெய்தி சமூகங்களுக்கு இடையே இன…
அபுதாபியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்து கோயிலில் தொண்டு செய்வதற்காக உலகம் முழுவதும் இருந்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் சென்றுள்ளனர். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட…
டில்லி தாம் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என சோனியா காந்தி அறிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு. போட்டியிடுகிறார். நேற்று…
ஸ்ரீநகர் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தனது கட்சி தனித்து போட்டியிடும் என அறிவித்துள்ளார். பாஜகவுக்கு எதிராகக் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தியா…
டில்லி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட 7 மத்திய அமைச்சர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை. வரும் 27ஆம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாகும் 56 இடங்களுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. இன்றுடன்…
விவசாயிகள் போராட்டம் இன்று மூன்றாவது நாளாக நீடிக்கும் நிலையில் அவர்களுடன் பேச்சு நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அமைச்சர்களுடனான இன்றைய சந்திப்பின் போது முக்கிய…
டெல்லி: ஊழல் எங்கே என்று பிரதமர் தொடர்ந்து கூறுகிறார். மோசடி எங்கே? என்று கேட்கிறார், இப்போது மோடிஜி உங்கள் கண் முன்னே உங்கள் ஊழல், இந்த அரசு…
டெல்லி: மத்திய பாஜக அரசு கொண்டு வந்த, தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தேர்தல் பத்திரம் மூலம்…
டெல்லி: ‘தேர்தல் பத்திர திட்டம்’ அரசியலமைப்புக்கு எதிரானது என மத்திய அரச கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்…
டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 6வது முறை சம்மன் அனுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி…