Category: இந்தியா

வீட்டில் இருந்தே முன்பதிவில்லா ரயில் டிக்கட்டுகள் எடுக்கப் புது வசதி

டெல்லி வீட்டில் இருந்தபடியே முன்பதிவில்லா ரயில் டிக்கட்டுகளை எடுக்க யுடிஎஸ் செயலியில் புதுவசதி செய்யப்பட்டுள்ளது. நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல், எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில், யூடிஎஸ்…

மோடியின் கையில் இருந்து தேர்தல் வெற்றி நழுவி விட்டது : ராகுல் காந்தி

டெல்லி பிரதமர் மோடியின் கையில் இருந்து நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி நழுவி விட்டதாக ராகுல் காந்தி கூறியுள்ளார் இன்று நாடாளுமன்றத் தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.…

இந்தியாவில் இருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை டெல்லி நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் முறையீடு

வாட்ஸப் பயணர்களின் தனிப்பட்ட தகவல் தரவுகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை (End to End Encrypted) நீக்கக் கோரும் இந்திய அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று அந்நிறுவனம்…

சியாச்சின் அருகே ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா புதிய சாலை அமைப்பது செயற்கைக்கோள் படங்கள் மூலம் அம்பலம்…

இந்தியாவின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் உலகின் மிக உயர்ந்த போர்க்களமான சியாச்சின் அருகே சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் ஒரு பகுதியில் சீனா கான்கிரீட் சாலையை உருவாக்குவது சாட்டிலைட்…

இன்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வேட்புமனுத் தாக்கல்

புலிவெந்துலா. இன்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வேட்ப்மனுத் தாக்கல் செய்துள்ளார். வரும் மே 13 ஆம் தேதி அன்று ஆந்திர பிரதேச மாநிலத்தில் 25 மக்களவை…

இன்று அகிலேஷ் யாதவ் வேட்புமனுத் தாக்கல்

கண்ணூஜ். இன்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வேட்ப்மனுத் தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக நடைபெற்று…

பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு ‘ஸ்மார்ட் கடிகாரம்’! கான்பூர் ஐஐடியின் அசத்தல் சாதனை…

கான்பூர்: பார்வை குறைபாடு உள்ளவர்கள் மற்றும் பார்வை தெரியாதவர்கள் பயன்படுத்தும் வகையில் ஹாப்டிக் டெக்னாலஜியுடன் ஒரு ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கப்பட்டு உள்ளதாக காப்பூர் ஐஐடி அறிவித்து உள்ளது. உலகில்…

மக்களவை தேர்தல்2024: கேரளா, காஷ்மீர் உள்பட 13 மாநிலங்களின் 83 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு….

டெல்லி: மக்களவை தேர்தல்2024ஐ ஒட்டி, நாளை (ஏப்ரல் 26ந்தேதி) கேரளா, காஷ்மீர் உள்பட 13 மாநிலங்களின் 83 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, வாக்குப்பதிவு இயந்திரங்கள்…

ராகுல் முதிர்ந்த அரசியல்வாதியே இல்லை: கேரளாவில் இண்டியா கூட்டணி தலைவர்களிடையே முற்றும் வார்த்தை போர்!

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில், சிட்டிங் எம்.பி.யான ராகுல்காந்தி மீண்டும் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியைச் சேர்ந்த கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடுகிறது.…

பாட்னாவில் பயங்கரம்: ஜேடியு தலைவர் சௌரப் குமார் சுட்டுக்கொலை…

பாட்னா: பாட்னாவில் பாட்னாவில் ஜனதா தளம்-யுனைடெட் (ஜேடியு) கட்சி தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். நேற்று நள்ளிரவு இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளதாக பீகார்…