விஜயகாந்த்தை சந்திக்கிறார் வாசன்
சென்னையில் உள்ள த.மா.கா. அலுவலத்திற்கு மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, ஜி.ரா. முத்தரசன், திருமாவளவன் ஆகியோர் சென்றனர். அவர்களை ஜி.கே.வாசன் வரவேற்றார். அங்கு அவர்கள் பேச்சுவார்த்தை…
சென்னையில் உள்ள த.மா.கா. அலுவலத்திற்கு மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, ஜி.ரா. முத்தரசன், திருமாவளவன் ஆகியோர் சென்றனர். அவர்களை ஜி.கே.வாசன் வரவேற்றார். அங்கு அவர்கள் பேச்சுவார்த்தை…
நடைபெறவிருக்கும் 2016 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேமுதிக – மக்கள் நலக்கூட்டணியின் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரும் 11.04.2016 திங்கள்கிழமையன்று திருவள்ளூர்…
இந்தியாவில் உள்ள மதங்களும் அதன் வழிபாட்டு முறைகளும் மிகுந்த சிக்கலும் விநோதமும் நிறைந்தவை. நாம் அவற்றை புரிந்துக்கொள்ள முனையும் பொழுது நமக்கு பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றது. பல்வேறு…
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. அலுவலத்திற்கு மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, ஜி.ரா. முத்தரசன், திருமாவளவன் ஆகியோர் சென்றனர். அவர்களை ஜி.கே.வாசன் வரவேற்றார். ம.ந.கூட்டணியில் த.மா.கா.…
அதிமுகவின் நிதி அமைச்சர் ஓ.பன்னீசெல்வம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதையடுத்து தொகுதி வேட்பாளர் பன்னீர்செல்வம் ஆதிபட்டியில் தனது முதல் பிரச்சாரத்தை விநாயகரை வணங்கி தொடங்கினார்.
அதிமுக கூட்டணில் சீட் கொடுக்காததால், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் சேதுராமன் அதிமுகவிலிருந்து வெளியேறினார். இந்நிலையில் இன்று அவர் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். இதுகுறித்த மேற்கொண்ட…
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவகாமியின் சமூக சமத்துவப்படை அமைப்புக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. என்.ஆர்.தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு பெரம்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எந்தக்கூட்டணியல் சேர்வது என்ற பலவித குழப்பங்களுக்கிடையே, மக்கள் நலக்கூட்டணியிடமும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார் வாசன் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அக் கூட்டணியில், த.மா.காவுக்கு 26 இடங்கள் ஒதுக்கப்படும் என்று…
திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இணைந்துள்ளது. அக்கட்சிக்கு ஒட்டபிடாரம், வாசுதேவநல்லூர், ஸ்ரீவில்லிப்புத்தூர், கிருஷ்ணராயபுரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர்…
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, “திமுக கூட்டணியில் அரவக்குறிச்சி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படவில்லை. இது மிகுந்த ஏமாற்றம்தான். ஆனால்,…