இந்திய யூனியன் முஸ்லிம் லிக் கட்சி போட்டியிடும் தொகுதிகள்
இந்திய யூனியன் முஸ்லிம் லிக் கட்சி போட்டியிடும் தொகுதிகள் வாணியம்பாடி, கடையநல்லூர், பூம்புகார், மணப்பாறை, விழுப்புரம் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய யூனியன் முஸ்லிம் லிக் கட்சி போட்டியிடும் தொகுதிகள் வாணியம்பாடி, கடையநல்லூர், பூம்புகார், மணப்பாறை, விழுப்புரம் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
தி. மு.க.வுடனான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒட்டப்பிடாரம், வாசுதேவநல்லூர், கிருஸ்ணராயபுரம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அரவக்குறிச்சி இல்லாததால், வருத்தத்தில் இருக்கிறார் காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி. ஏனென்றால், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே…
234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டி என வேட்பாளர்களை அறிவித்துவிட்டது அ.தி.மு.கழகம். தி.மு.க. கழகமும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லையே தவிர, கூட்டணி அறிவித்துவிட்டது. இந்த நிலையில் புதிய…
சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து, கத்தரிக்கோல் சின்னத்தில் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடும் என்று, அக்கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். முன்னதாக, சென்னை…
“மணல் கொள்ளையர் கே.சி.பி. எனப்படும் கே.சி.பழனிசாமிக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். துணை போகிறார்” என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார்.…
பா.ம.க. பேச்சாளர்கள் தங்களது பேச்சில் கண்ணியத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில்…
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பின் இறுதி வாதங்களை அவரது சார்பில் மூத்த வழக்குரைஞர் எல். நாகேஸ்வர ராவ் உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களாக முன்வைத்தார். அதன்…
கேம்பிரிட்ஜ் இளவரசர் இந்தியா வருகை– மோடி மதிய உணவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஏப்ரல் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முதன்முதலில் இந்தியாவிற்கு வருகைத் தரும் கேம்பிரிட்ஜ் டியூக்…
கடந்த வாரம் கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து 27 பேர் கொல்லப்பட்ட துயரச் சம்பவம் நடந்தது. மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் வாக்கு…