Category: இந்தியா

ஸ்பீக்கர் மன்னன் "போஸ்": சாதனை மனிதர்கள்

பேருந்தில் செல்லும் போது காதில் ஹெட்போன் மாட்டிகொண்டோ, காரில் செல்லும்போதும் வீட்டில் இருக்கும் போதும் பாடல்களை விரும்பிக் கேட்பவரா நீங்கள்? நமக்கு பாடலையும், அதன் இசையையும் கேட்பதில்…

ரெய்னாவின் குஜராத் லயன்ஸ் முதல் வெற்றி

மொகாலியில் நேற்று நடைபெற்ற IPL 2016 மூன்றாவது ஆட்டம் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கும் குஜராத் லயன்ஸ் அணிக்கும் நடைபெற்றது. டாஸ் வென்ற குஜராத் லயன்ஸ் பஞ்சாப்…

நடிகர் ரஜினிகாந்த் பத்மவிபூஷன் விருதை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து பெற்றார்

பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்திற்கு பத்மவிபூஷன் விருதை வழங்கி கவுரவித்தார் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி.

பொருளாதார வளர்ச்சிக்கு பொதுத் துறை நிறுவனங்கங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: பிரணாப் முகர்ஜி

பொருளாதார வளர்ச்சியைப் பெருக்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், பொதுத் துறை நிறுவனங்கள் தங்களிடம் உள்ள நிலம் உள்ளிட்ட வளங்களைக் கண்டறிந்து, அவற்றைப் பயன்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்…

2 பேரின் மரணத்திற்கும் ஜெயலலிதா பொறுப்பேற்க வேண்டும்!: ராமதாஸ்

கடும் வெய்யிலில் நடைபெற்ற ஜெயலலிதா பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று இருவர் உயிரிழந்தது குறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நேற்று…

ஜெயலலிதா தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரத்தில் மாற்றம் செய்து அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, மே 10-ந் தேதி நெல்லையில் நடைபெற இருந்த தேர்தல் பிரசாரம்…

நெட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தகுதியைப் பெறுவதற்கும், உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற தகுதி பெறுவதற்கும்…

பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து 5 மத்திய மந்திரிகள் பிரசாரம்

பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய 5 மத்திய மந்திரிகள் தமிழ்நாட்டுக்கு வர உள்ளனர். சென்னை: 5 மாநில சட்டசபை தேர்தலில் அசாம் மாநிலத்தில் ஓட்டுப்பதிவு முடிந்து…

தர்மபுரியில் நாளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம்

அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து 2–வது பிரசார பொதுக்கூட்டம் கடலூர்…

ஸ்ரீநகர் என்.ஐ.டி.யில் இருந்து 2,000 வெளிமாநில மாணவர்கள் விடுப்பு, திரும்பி வருவார்கள் என பதிவாளர் தகவல்

ஸ்ரீநகர், ஸ்ரீநகர் என்.ஐ.டி.யில் இருந்து 2,000 வெளிமாநில மாணவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர். அவர்கள் திரும்பி வருவார்கள் என்று பதிவாளர் தகவல் தெரிவித்து உள்ளார். ஸ்ரீநகர்…