திருஷ்டி கழிஞ்சதா நினெச்சுக்கிறேன்: கதறி அழுத துரை முருகன்
காட்பாடி: தி.மு.க. வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய துரைமுருகன், கண்ணீர் விட்டு கதறி அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலுார் மாவட்டம், காட்பாடி தொகுதியில், தி.மு.க., சார்பில்…
காட்பாடி: தி.மு.க. வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய துரைமுருகன், கண்ணீர் விட்டு கதறி அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலுார் மாவட்டம், காட்பாடி தொகுதியில், தி.மு.க., சார்பில்…
இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் தேர்வு முடிந்து, இன்று (திங்கட்கிழமை) 25 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள். இதனிடையே சில தொகுதிகளுக்கு உத்தேசப் பட்டியல் வெளியாகி உள்ளது.…
அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் நெய்வேலி தொகுதியில் போட்டியிடுகிறார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தேமுதிக மக்கள்நலக் கூட்டணி தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணியில் இருக்கும் ஆண்டிபட்டி தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போடி தொகுதி…
ரிசர்வ் வங்கியின் துணை அமைப்பான தேசிய வீட்டுவசதி வங்கியில் (என்எச்பி) காலியாக உள்ள 7 பொது மேலாளர், உதவி பொது மேலாளர் போன்ற அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு…
பிரச்சார பயணத்தை தொடங்குவதை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவர் சந்தித்து வாழ்த்து பெற்றார் கனிமொழி எம்.பி. பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.…
பாளையங்கோட்டை மதிமுக வேட்பாளர் நிஜாம் நேற்று அதிமுக வேட்பாளர் தமிழ் மகன் உசேனுக்கு மரியாதை நிமித்தமாக நேற்று பொன்னாடை அணிவித்தார். இது வரவேற்க வேண்டிய அரசியல் நாகரீகம்தானே..…
பாமக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ் வரும் சட்டசபைத் தேர்தலில் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுகிறார். வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்த பாமக,…
தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தனது முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை சேலம் மாவட்டத்தில் இன்று தொடங்குகிறார். இதையொட்டி,…
முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 9-ந் தேதி சென்னையில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து, 11-ந் தேதி விருத்தாசலத்திலும், 13-ந் தேதி தர்மபுரியிலும், 15-ந் தேதி அருப்புக்கோட்டையிலும்…