Category: இந்தியா

“அடுத்து நாங்கதான்.. தொலைச்சுபுடுவோம்!” மக்களை மிரட்டிய அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

ஜலகண்டாபுரம்: இடைப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓட்டு கேட்க சென்றபோது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். உடனே அமைச்சர், “‘ரொம்ப ஆடாதீங்க. அடுத்து…

தமாகாவில் இருந்து மேலும் 3 பேர் வெளியேறினர் – அதிமுகவில் இணைந்தனர்

தேமுதிக – மக்கள் நலக்கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் அக்கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர். சிலர் காங்கிரஸ் கட்சியில்…

கருணாநிதி, ஸ்டாலின் படம் இல்லாமல் திமுக வேட்பாளர் பிரச்சாரம் – கட்சியினர் அதிருப்தி

மதுரை மத்திய தொகுதியின் திமுக வேட்பாளர் தியாகராஜன் ( முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜனின் மகன்) . இவர் செய்து வரும் நோட்டீஸ் பிரச்சாரத்தில் தன் குடும்ப…

சிவகாசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை மாற்றுங்கள் – சீறும் கதர்ச்சட்டைகள்

சிவகாசி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக ஸ்ரீராஜ் சொக்கர் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி கோஷ்டியினர் தங்களின் எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் விருதுநகர்…

மாவட்ட ஆட்சியர் மாற்றம் – கொண்டாடிய பொதுமக்கள்

வேலூர் மாவட்ட ஆட்சியராக நந்தகோபால் கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு வேலூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார். பாராளுமன்ற தேர்தலின்போது தீவிர அதிமுக தொண்டர் போல் செயல்பட்டார்.…

இந்திய வருடாந்திர பருவமழை கணிக்கும் வசதி

வருடாந்திர இந்திய பருவமழையின் தொடக்கமும் முடிவும் முந்தைய காலத்தை விட இப்போது கணிசமாக கணிப்பது சாத்தியம். இந்த புது கணிப்பு முறையைக் கண்டுபிடித்ததற்கு விஞ்ஞானிகளுக்குத் தான் நன்றி…

சீனாவிற்கு அதன் கசப்புமருந்து: இந்தியா பதிலடி

சமீப காலமாக, சீனா பாகிஸ்தானுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தி வருகின்றது. பாகிஸ்தானில் சீன ராணுவப் படைத் தள மையங்கள் துவக்கி வருகின்றது. 56 இன்ச் மார்பு கொண்ட…

இலங்கை இனச்சிக்கல் – 5 : கொந்தளிப்பு, பேரழிவு, அடுத்து? : இராஜன் ஹூல்

சிங்களர்கள் கல்வியில் பின் தங்கியிருக்கின்றனர் என்பதால் அவர்களுக்குக் கல்லூரிகளில் கூடுதல் இட ஒதுக்கீடு, பின்னர் 1972 புதிய அரசியல் அமைப்புச் சட்டம், செல்வநாயகம் ராஜினாமா செய்ததன் பின்…

நத்தம் விஸ்வநாதன் வீட்டில் இருந்த 5 கோடி எங்கே? – வைகோ

தேமுதிக,மக்கள் நலக்கூட்டணி, தமாகா கூட்டணி கட்சிகளின் அரியலூர் மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கினைப்பாளர் வைகோ காட்டுமன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,…

ஜெயலலிதா வருகிற 28–ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்

சட்டசபை தேர்தலில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஜெயலலிதா வருகிற 28–ந் தேதி (வியாழக்கிழமை) வேட்பு மனு தாக்கல்…