“அடுத்து நாங்கதான்.. தொலைச்சுபுடுவோம்!” மக்களை மிரட்டிய அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
ஜலகண்டாபுரம்: இடைப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓட்டு கேட்க சென்றபோது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். உடனே அமைச்சர், “‘ரொம்ப ஆடாதீங்க. அடுத்து…