மேற்கு வங்காளத்தில் இன்று 5வது கட்டத் தேர்தல் நடக்கிறது
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே அங்கு 4 கட்டங்களாக 216 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. சனிக்கிழமை…
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே அங்கு 4 கட்டங்களாக 216 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. சனிக்கிழமை…
234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபைக்கு வருகிற மே 16-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நல கூட்டணி-தே.மு.தி.க.-த.மா.கா., பாட்டாளி மக்கள்…
சந்திரபாரதி: கோழிப் பஞ்சாரமொன்றில் கோழி முட்டைகள் அடைகாக்க வைக்கப்பட்டிருந்தன. அவ் வீட்டின் சிறுவன் மரக் கூட்டிலிருந்த வேறொரு பறைவையின் முட்டையையும் அடைகாக்க வைக்கப்பட்டிருந்த முட்டைகளோடு கலந்து வைத்து…
ஆவடி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மாஃபா க.பாண்டியராஜனை ஆதரித்து, நடிகை பபிதா பிரச்சார வாகனத்தில் வாக்கு சேகரித்தார். ஆவடி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மாஃபா…
ஸ்டீவ் ஸ்மித் அதிரடி சதம் வீண் , புனே ஜயண்ட்ஸ் அணி தோல்வி – குஜராத் கடைசி பந்தில் வெற்றி இன்று பூனாவில் நடைபெற்ற இப்ல் 2016இன்…
திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது இது 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாள் பாவேந்தர் பாரதிதாசன் பெயரால் நிறுவப்பட்டது. “புதியதோர் உலகம் செய்வோம்” என்னும்…
என். சொக்கன் தேர்தல்பற்றி விவாதிக்கக் கட்சியின் பொதுக்குழு கூடியது, அதன்பிறகு, செயற்குழுவும் கூடும். அதென்ன பொதுக்குழு, செயற்குழு? ‘பொது’ என்ற சொல் அனைவருக்குமானது என்ற பொருளில் பயன்படுகிறது.…
புதன்கிழமை அன்று மத்திய அரசிற்குள்ள அரசியலமைப்பை பற்றிய அறிவை சோதனை செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது. அது மார்ச் 27 அன்று உத்தரகண்ட்டில் குடியரசுத் தலைவர்…
வியாழக்கிழமை அன்று உச்ச நீதிமன்றம் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (NEET) மூலம், எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக ஒரு பொதுவான நுழைவுத் தேர்வுக்கு வழிவகுத்தது.…
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மழை வெள்ள நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரத்தை விடுபட்ட அனைவருக்கும் வழங்கும் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை அண்ணாநகரில் திமுக…