Category: இந்தியா

பிரேமலதா பேச்சுக்கு சந்திரகுமார் பதிலடி

ஈரோட்டில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து 29ம் தேதி பிரச்சாரம் செய்த பிரேமலதா, கட்சியின் முன்னாள் கொள்கைப் பரப்புச் செயலாளாரான சந்திரகுமாரை கடுமையாக சாடி பேசினார். அவரது பேச்சில்…

மே 4-ல் மதுரையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார் – பாஜக தலைவர் அமித்ஷா

பாஜகவின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா வரும் மே 4-ம் தேதி மதுரையில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். மதுரையில் தெற்கு…

ஜெ, கலைஞர், ஸ்டாலின், அன்புமணி வேட்புமனுக்கள் ஏற்பு

ஆர்.கே.நகரில் போட்டியிடும் ஜெயலலிதா திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் கலைஞர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நலக்…

விஜயகாந்த் வேட்புமனு ஏற்பு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடந்த 25ஆம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடந்தது.…

ரூ 6 லட்சத்திற்குள் வருமானம்: குஜராத்தில் 10 % இட ஒதுக்கீடு

குஜராத் அரசு இன்று தங்களது ஆண்டு வருமானம் அடிப்படையில் அனைத்து மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவுகள் (OBC) 10 சதவீதம் இட ஒதுக்கீடு அறிவித்தது. ஆண்டு வருமானம் Rs.6…

மாவட்ட தலைவரை அடித்த பொன்.ராதாகிருஷ்ணன்

மதுரை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் மகாலெட்சுமியை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அனுபானடி, தவிட்டுசந்தை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவருடன் இருந்த மாவட்ட…

கட்சிகளின் செண்டிமெண்ட்: கிருஷ்ணகிரியே அம்மையப்பன்?

அம்மையப்படனை சுற்றி வந்தால், உலகையே சுற்றிவந்தது போல என்று சொல்லி பிள்ளையார் ஞானப்பழத்தைப் பெற்றது திருவிளையாடல் புராணம். அதே போல, குறிப்பிட்ட ஒரு தொகுதியில் வென்றுவிட்டால் போதும்,…

மேற்கு வங்காளத்தில் இன்று 5வது கட்டத் தேர்தல் நடக்கிறது

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே அங்கு 4 கட்டங்களாக 216 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. சனிக்கிழமை…

6,812 பேர் வேட்பு மனு தாக்கல் – இன்று பரிசீலனை

234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபைக்கு வருகிற மே 16-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நல கூட்டணி-தே.மு.தி.க.-த.மா.கா., பாட்டாளி மக்கள்…

குட்டிக்கதை: பஞ்சாரப் பருந்து….!

சந்திரபாரதி: கோழிப் பஞ்சாரமொன்றில் கோழி முட்டைகள் அடைகாக்க வைக்கப்பட்டிருந்தன. அவ் வீட்டின் சிறுவன் மரக் கூட்டிலிருந்த வேறொரு பறைவையின் முட்டையையும் அடைகாக்க வைக்கப்பட்டிருந்த முட்டைகளோடு கலந்து வைத்து…