சிறிசேனவுக்கு மோடி விருந்து: மறுநாளே தமிழக மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்!
சென்னை: தனுஷ்கோடி அருகே, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கொடூரமாக தாக்கியது. தனுஷ்கோடி அருகே மீன்பிடித்த பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை இன்று…
சென்னை: தனுஷ்கோடி அருகே, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கொடூரமாக தாக்கியது. தனுஷ்கோடி அருகே மீன்பிடித்த பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை இன்று…
சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, ம.ந.கூட்டணியில் இருந்து சில கட்சிகள், தி.மு.க – காங்கிரஸ் கூட்டணிக்கு வரலாம்” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்…
திருப்பூர்: திருப்பூர் அருகில் மூன்று கண்டெய்னர் லாரிகளில் எடுத்துச்செல்லப்பட்ட கட்டுக்கட்டான பணம் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. இந்தத் தொகை 570 கோடி ரூபாய் என தகவல்…
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டர் ஓரிக்கையில் ஆயிரக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டை, பூத் சிலிப் கள் குப்பையில் கண்டெடுக்கப்பட்டது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் 16ம் தேதி…
நாளை மறுநாள் தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. ஒரு சிலர் வாக்காளர் அடையாள அட்டையை பெறாமல் இருக்கலாம். அல்லது தொலைத்திருக்கலாம். அப்படியானால் அவர்கள் எப்படி…
சென்னை: நாளை மறுநாள் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடப்பதை ஒட்டி இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. கடைசி நாளான இன்று எந்தெந்த தலைவர்கள் எங்கெங்கு பிரச்சாரம்…
என். சொக்கன் ஒரு பெரிய மாநிலத்தை முதல்வர்மட்டும் ஆள இயலாது. அவருக்கு உதவியாக இரண்டாமவர், மூன்றாமவரெல்லாம் இருக்கவேண்டுமே. இவர்களை எண்ணிட்டு அழைக்காமல், ‘அமைச்சர்’ என்று பொதுச்சொல்லால் குறிப்பிடுகிறோம்.…
திருப்பூர்: திருப்பூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கெண்டெய்னரில் எடுத்துச்செல்லப்பட்ட 570 கோடி ரூபாய் பறக்கும்படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையிலிருந்து ஹைதராபாத்திற்கு…
தலைப்பைப் பார்த்தவுடன், தமிழகத்தி்ல் என்றுதானே நினைப்பீர்கள்..? இது நடந்தது ஒடிசாவில்! தங்களது குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்யக் கோரி சட்டப்பேரவையில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் காலில்…
ரிசர்வ் வங்கி ஆளுநர் பணியினை நேசிப்பதாக ரகுராம் ராஜன் கூறினார். பா.ஜ.க.வில் சில சக்திகள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள நேரத்தில் அவர் தமக்கு இரண்டாம் வாய்ப்பு…