போலி என்கவுண்டர்கள்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி : மணிப்பூரில் ராணுவம் நடத்தியதாக கூறப்படும் போலி என்கவுண்டர்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. நக்சலைட்டுகள் அதிகமாக காணப்படும்…
கார் மாறியதால் உயிர் தப்பிய மத்திய மந்திரி
புதுடெல்லி: அலுவலக வேலையாக மராட்டிய மாநிலம் வந்திருந்த மத்திய உள்துறை இணை மந்திரி காரை மாற்றி ஏறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மத்திய உள்துறை இணை மந்திரி…
மத்தியப்பிரதேசத்தில் தொடர் கனமழை-பொதுமக்கள் கடும் பாதிப்பு
சாட்னா: வடமாநிலங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மழை தொடர்ந்து பெய்வதால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு…
யூரோ 2016 பிரான்ஸ் வெற்றி போர்ச்சுகல் அணியுடன் இறுதி போட்டிகளில் மோதுகிறது
யூரோ 2016 போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று பெற்றுக்கொண்டு இருக்கிறது. ஜெர்மனி – பிரான்ஸ் ஆகிய நாடுகள் இடையே அரை இறுதி போட்டிகள் நடைபெற்றன. பிரென்ச் நகரம்…
யூரோ 2016 போர்ச்சுகல் இறுதி போட்டில் தகுதி
யூரோ 2016 போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று பெற்றுக்கொண்டு இருக்கிறது. வேல்ஸ் – போர்ச்சுகல் ஆகிய நாடுகள் இடையே அரை இறுதி போட்டிகள் நடைபெற்றன. லியோன் நகரில்…
குளச்சல் துறைமுகத்துக்கு கேரளா எதிர்ப்பு
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் புதிய துறைமுகம் அமைக்க கேரள முன்னாள் முதல்வர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில கன்னியாகுமரி அருகே உள்ள குளச்சலில் புதிய துறைமுகம் அமைக்க…
கர்நாடகாவில் பரபரப்பு: ஒரே வாரத்தில் 2 போலீஸ் ஆபீசர் தற்கொலை
பெங்களூர்: கர்நாடகாவில் மீண்டும் நேற்று ஒரு போலீஸ்காரர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த போலீஸ் அதிகாரி கணபதி…
இறைச்சி இன்றி ரமலான் கொண்டாடும் குஜராத் இஸ்லாமியர்கள்!
காந்திநகர்: இஸ்லாமியர்களின் திருவிழாவோ, குடும்ப நிகழ்ச்சியோ.. உடனே நினைவுக்கு வருவது சுவையான அசைவ பிரியாணிதான். அதுவும் அவர்களது முக்கிய பண்டிகையான ரமலான் அன்று பிரியாணி கண்டிப்பாக இருக்கும்.…
இரு தரப்பினர் மோதல்: ஊரே காலி
மாவட்ட செய்திகள் திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே எட்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள், போலீசுக்கு பயந்து வெளியூர்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். துவரங்குறிச்சி அருகே உள்ளது கஞ்சநாயக்கன்பட்டி. இங்கு…