இன்றைய ராசிபலன் : 18.08.2016
மேஷம் உயர்வான சிந்தனை ரிஷபம் – வீண்சந்தேகம் மிதுனம் – நட்பால் ஆதாயம் கடகம் – பயணம் தவிர்க்கவும் சிம்மம் – தீலிரயோசனை கன்னி – செலவுகளால்…
மேஷம் உயர்வான சிந்தனை ரிஷபம் – வீண்சந்தேகம் மிதுனம் – நட்பால் ஆதாயம் கடகம் – பயணம் தவிர்க்கவும் சிம்மம் – தீலிரயோசனை கன்னி – செலவுகளால்…
வியாழக்கிழமை பூர்ணிமா, வளர்பிறை பக்ஷம் ஆவணி திதி பூர்ணிமா 14:56:27. பக்ஷம் வளர்பிறை நக்ஷத்திரம் அவிட்டம் 23:21:39. யோகம் ஶோபந 19:58:07 கரணம் ்பவ 14:56:27 கரணம்…
ரியோ டி ஜெனீரோ: ரியோ ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக இந்தியாவிற்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. பிரேசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி…
வெனிசுலாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள அணிசேரா நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்க பிரதமர் மோடி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் தம்மால்…
ராஞ்சி: ஜி.எஸ்.டி மசோதாவுக்கு ஜார்கண்ட் சட்டப்பேரவை ஒப்புதல் அளித்தது. இந்தியா முழுவதும் ஒரே முறையிலான வரி விதிக்கும் ஜிஎஸ்டி மசோதா 10 ஆண்டு இழுபறிக்கு பிறகு கடந்த…
புதுடெல்லி: 3 மாநிலம், 1 யூனியன் பிரதேசத்திற்கு புதிய கவர்னர்களை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டை தவிர,…
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. தவமிருந்த கோமதி அம்மனுக்கு சுவாமி சங்கரநாராயணராக திருக்காட்சி கொடுத்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில்…
டெல்லி: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 213 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. விஜயகாந்த்மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில்,…
சென்னை: சென்னையில் ஓடும் ரெயிலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகிறது. இந்தியாவையே பரபரப்குள்ளாக்கிய சேலம் – சென்னை ரெயில் கொள்ளை விவகாரத்தில்…
சென்னை: ஐஏஎஸ் தேர்வு எழுதுபவரின் வயது வரம்பு குறைக்க பரிந்துரை செய்த குழுவின் பரிந்துரையை ஏற்கக்கூடாது என பா.ம.க.தலைவர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்து உள்ளார். டாக்டர்…