Category: இந்தியா

மனம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்காதீர்கள்

இறந்த மனைவியின் உடலை தோளில் சுமந்து செல்லும் கணவர் ஒடிசா மாநிலம் கலஹன்டி பகுதியை சேர்ந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் தனா மஜி. இவரது மனைவி அமன்கடி.…

பாலியல் வழக்கு: உச்சநீதி மன்றத்தில் சசிகலாபுஷ்பா மனு!

புதுடெல்லி: பாலியல் வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக மதுரை ஐகோர்ட்டு சம்மன் அனுப்பியதற்கு தடை கோரி சசிகலாபுஷ்பா டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.…

டெல்லி மேலிடம் முடிவு: தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி யாருக்கு….?

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் சில தினங்களில் நியமிக்கப்படுவார் என டெல்லி காங்கிரஸ் வட்டார தகவல்கள் கூறுகின்றன. நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலையடுத்து, கட்சி தலைவர்…

ப.சி. மனைவி நளினிக்கு  அமலாக்கத்துறை நோட்டீஸ்

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும்,வழக்கறிஞருமான நளினி சிதம்பரத்திற்கு சாரதா ஃசிட்பண்ட் ஊழல் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்ததாவது:…

இன்டெர்நெட் பயன்பாடு: இந்தியாவில் தமிழகம் முதலிடம்!

சென்னை: இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்துவதில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது என்று டிராய் அமைப்பு கூறி உள்ளது. மத்திய அரசின் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்). இந்தியா…

இந்தியாவில் லேசான  நிலநடுக்கம்!

கல்கத்தா: இந்தியாவில் கல்கத்தா மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வந்துள்ளது. லேசான நிலநடுக்கம் என்று தெரிகிறது. இதன் காரணமாக சேதம் ஏதும் ஏற்பட்டதா என்ற விவரம் இன்னும்…

உ.பி: 5 மாதத்தில்1012 பாலியல் வழக்கு! மீடியாவை சாடுகிறார் அகிலேஷ்!!

லக்னோ: கடந்த 5 மாதங்களில் 1012 பாலியல் வழக்குகள் பதிவாகி உள்ளதாக உ.பி சட்டசபையில் அரசு தெரிவித்து உள்ளது. உத்தரபிரதேசத்தில் முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதத்…

நக்சலைட்டுகள்-பாதுகாப்பு படையினர் மோதல்! நக்சலைட்டு பலி!!

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நக்சலைட் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இன்று காலை சுக்மா மாவட்டத்தில் உள்ள பெய்ஜி பகுதியில்…

ரெயில் கொள்ளை: தடயங்கள் சிக்கின! சிபிசிஐடி தகவல்!!

சென்னை: இந்தியாவையே பரபரப்புக்கு உள்ளாக்கிய சேலம் – சென்னை ரெயிலில் பணம் கொள்ளை போன விவகாரத்தில் முக்கிய தடயங்கள் சிக்கி உள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்து உள்ளனர்.…